கவிப்புயல் இனியவன் கஸல் 191-200
என்னை விட்டு விடு ...
மருந்தை அருந்த ...
விரும்பவில்லை ....!!!
உன் காதல் என்ற ..
கடலில் மூழ்கி ..
திக்கு தெரியாது ..
தத்தளிக்கிறேன் ..
என்னை காப்பாற்று ..!!!
நான் பாட்டு
நீ இசை
இணையாது விட்டால்
ஏது வாழ்க்கை ..???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 191
---
காதலர்கள் ..
எப்போதும் கிணற்று ..
தவளைதான் ..
பெற்றோர்கள் கூறுவதை ..
ஏற்பதில்லை ....!!!
பெற்றோரும்
கிணற்று தவளைதான் ...
காதலர்களாக இருந்ததால் ...
நான் உன்
காதல் கிணற்றில் ....
தவளையாக இருக்கிறேன் ..
தூக்கி வீசிவிடாதே ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 192
----
விஞ்ஞானம் ..
உடைந்த பொருளை ..
ஓட்ட கற்றுத்தந்தது ..
இதயத்தை தவிர ....!!!
நீ இதயத்தில் ..
கண்களால் ஓட்டை ...
போட்டுவிட்டாய் ..
மூச்சுத்திணறுகிறேன்....
பனித்துளியின் ..
சாயல் போல் -உன் கண்ணீர்
அழகாக இருக்கிறது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 193
---
நீ வீணையில் ..
இருந்து வரும் ஓசை ...
நான் தாளத்தில் ..
இருந்துவரும் ஓசை ..
நீ தப்பாக போடுகிறாய் ...
தாளம் ....!!!
என் ஒவ்வொரு ..
இதயத்துடிப்பும் ..
உன் இதயத்தில் தான் ..
இடம்பெறுகிறது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள பிரிவினை
கவிதையால் தான்
நிரப்பமுடியும் ...
கண்ணீர் வேண்டாம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 194
---
நீ பயங்க்கரமான ...
திமிங்க்கிலம் நான் ..
உன் வாய்க்குள் அகப்பட்டு ..
தத்தளிக்கிறேன் ...
நீ விரும்பினால் மட்டும் ..
நான் தப்பிக்கமுடியும் ...!!!
பகல் நேர நினைவுகள் ..
இரவு நேர கனவுகள் ..
இன்பமா துன்பமா ..?
உன் கையில் ...!!!
என்னதான் நான் ..
அலங்க்கார விளக்காக ..
இருந்தாலும் நீதானே ..
மின்சாரமாகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 195
----
கண்ணாடியை பார்த்தேன் ..
என் உருவம் தெரிந்தது ...
என்னை மறந்து பார்த்தேன் ..
உன் உருவம் தெரிந்தது ....
உன்னை காதலித்த ..
என் இதயத்தை ..
சிறையில் வைக்க வேண்டும் ...
நீ என்னை வைத்தது போல் ..
உன்னை காதலிக்காமல் ..
விட்டிருந்தால் -என்
குடும்பத்துக்கே என்னை
தெரியாமல் விட்டிருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 196
---
என்னை கண்டதும் -ஏன்
பதட்டமடைகிறாய் ...
காதல் பிரிவு உன்
இதயத்தை சுடுகிறதா...???
கண்ணீரால் தீபம் எரிகிறது ..
நான் திரி ..
நீ வெளிச்சம் ..
காற்றாக கவிதை ...
நிலவுக்கு கூட ஒருநாள்..
ஒய்வு உண்டு -உன்
வலிக்கு ஓய்வே இல்லை ..!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 197
---
நீ அந்திவானம் ...
ஒளிப்பாயா...
ஒழிப்பாயா ...
ஓங்கி நிற்பாயா...
குழப்பம் எனக்கு ...???
வறண்ட நதியில் ...
கப்பல் ஒட்டியது ..
என் தவறு ...
நான் நான்கு சந்தியில் ..
காத்துக்கொண்டு இருக்கிறேன் ..
நீ கட்டாயம் என்னை சந்தித்தே
ஆகணும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 198
---
என் வலியை மறந்து ..
உன்னை காதலித்தேன் ..
வலியே சிரிக்கிறது ....
காதலில் காலம் ..
தான் தேவதை ...
காலத்தை வீணாக்காதே
வந்துவிடு .....
காதலில் பாத்திரங்கள் ..
தான் மாறுகின்றன ...
இயக்குனர் காதல் தான் ..
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 199
---
பூ காற்றில் ..
அசைவது போல் ...
நானும் உன் காதலில் ..
அசைகிறேன்...!!!
பூ காம்பில் நிற்பதுபோல் ..
நான் உன் காதலில் நிற்கிறேன் ..
எப்போது விழுவேனோ ...???
கரும்பு ஆலைக்குள் ..
கொண்டுவரப்பட்ட ...
கரும்பு நான் நசிபட்டுத்தான் ..
ஆகவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 200
மருந்தை அருந்த ...
விரும்பவில்லை ....!!!
உன் காதல் என்ற ..
கடலில் மூழ்கி ..
திக்கு தெரியாது ..
தத்தளிக்கிறேன் ..
என்னை காப்பாற்று ..!!!
நான் பாட்டு
நீ இசை
இணையாது விட்டால்
ஏது வாழ்க்கை ..???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 191
---
காதலர்கள் ..
எப்போதும் கிணற்று ..
தவளைதான் ..
பெற்றோர்கள் கூறுவதை ..
ஏற்பதில்லை ....!!!
பெற்றோரும்
கிணற்று தவளைதான் ...
காதலர்களாக இருந்ததால் ...
நான் உன்
காதல் கிணற்றில் ....
தவளையாக இருக்கிறேன் ..
தூக்கி வீசிவிடாதே ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 192
----
விஞ்ஞானம் ..
உடைந்த பொருளை ..
ஓட்ட கற்றுத்தந்தது ..
இதயத்தை தவிர ....!!!
நீ இதயத்தில் ..
கண்களால் ஓட்டை ...
போட்டுவிட்டாய் ..
மூச்சுத்திணறுகிறேன்....
பனித்துளியின் ..
சாயல் போல் -உன் கண்ணீர்
அழகாக இருக்கிறது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 193
---
நீ வீணையில் ..
இருந்து வரும் ஓசை ...
நான் தாளத்தில் ..
இருந்துவரும் ஓசை ..
நீ தப்பாக போடுகிறாய் ...
தாளம் ....!!!
என் ஒவ்வொரு ..
இதயத்துடிப்பும் ..
உன் இதயத்தில் தான் ..
இடம்பெறுகிறது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள பிரிவினை
கவிதையால் தான்
நிரப்பமுடியும் ...
கண்ணீர் வேண்டாம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 194
---
நீ பயங்க்கரமான ...
திமிங்க்கிலம் நான் ..
உன் வாய்க்குள் அகப்பட்டு ..
தத்தளிக்கிறேன் ...
நீ விரும்பினால் மட்டும் ..
நான் தப்பிக்கமுடியும் ...!!!
பகல் நேர நினைவுகள் ..
இரவு நேர கனவுகள் ..
இன்பமா துன்பமா ..?
உன் கையில் ...!!!
என்னதான் நான் ..
அலங்க்கார விளக்காக ..
இருந்தாலும் நீதானே ..
மின்சாரமாகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 195
----
கண்ணாடியை பார்த்தேன் ..
என் உருவம் தெரிந்தது ...
என்னை மறந்து பார்த்தேன் ..
உன் உருவம் தெரிந்தது ....
உன்னை காதலித்த ..
என் இதயத்தை ..
சிறையில் வைக்க வேண்டும் ...
நீ என்னை வைத்தது போல் ..
உன்னை காதலிக்காமல் ..
விட்டிருந்தால் -என்
குடும்பத்துக்கே என்னை
தெரியாமல் விட்டிருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 196
---
என்னை கண்டதும் -ஏன்
பதட்டமடைகிறாய் ...
காதல் பிரிவு உன்
இதயத்தை சுடுகிறதா...???
கண்ணீரால் தீபம் எரிகிறது ..
நான் திரி ..
நீ வெளிச்சம் ..
காற்றாக கவிதை ...
நிலவுக்கு கூட ஒருநாள்..
ஒய்வு உண்டு -உன்
வலிக்கு ஓய்வே இல்லை ..!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 197
---
நீ அந்திவானம் ...
ஒளிப்பாயா...
ஒழிப்பாயா ...
ஓங்கி நிற்பாயா...
குழப்பம் எனக்கு ...???
வறண்ட நதியில் ...
கப்பல் ஒட்டியது ..
என் தவறு ...
நான் நான்கு சந்தியில் ..
காத்துக்கொண்டு இருக்கிறேன் ..
நீ கட்டாயம் என்னை சந்தித்தே
ஆகணும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 198
---
என் வலியை மறந்து ..
உன்னை காதலித்தேன் ..
வலியே சிரிக்கிறது ....
காதலில் காலம் ..
தான் தேவதை ...
காலத்தை வீணாக்காதே
வந்துவிடு .....
காதலில் பாத்திரங்கள் ..
தான் மாறுகின்றன ...
இயக்குனர் காதல் தான் ..
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 199
---
பூ காற்றில் ..
அசைவது போல் ...
நானும் உன் காதலில் ..
அசைகிறேன்...!!!
பூ காம்பில் நிற்பதுபோல் ..
நான் உன் காதலில் நிற்கிறேன் ..
எப்போது விழுவேனோ ...???
கரும்பு ஆலைக்குள் ..
கொண்டுவரப்பட்ட ...
கரும்பு நான் நசிபட்டுத்தான் ..
ஆகவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 200
கருத்துகள்
கருத்துரையிடுக