கே இனியவன் - கஸல் 18
பூவைப்போல் நம்
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
காதல் -தினமும்
சிரிப்பதும்
அழுவதுமாய் ..
இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு
கனவு வர மறுக்கிறது
உனக்காக காத்திருக்கிறேன்
என் நினைவுகள் இப்போ
பூவைப்போல் உதிர்கின்றன
கே இனியவன் - கஸல் 18
கருத்துகள்
கருத்துரையிடுக