கே இனியவன் - கஸல் 18

பூவைப்போல் நம் 
காதல் -தினமும் 
சிரிப்பதும் 
அழுவதுமாய் ..

இரவு வந்தால் ..
அத்தனையும் உன் நினைவு 
கனவு வர மறுக்கிறது

உனக்காக காத்திருக்கிறேன் 
என் நினைவுகள் இப்போ 
பூவைப்போல் உதிர்கின்றன 


கே இனியவன் -  கஸல் 18

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்