கவிப்புயல் இனியவன் கஸல் 840 - 850
பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
----------
நம்
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
----------
காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;843
----------
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 844
----------
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 845
-----
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
----------
நம்
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
----------
காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;843
----------
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 844
----------
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 845
-----
கருத்துகள்
கருத்துரையிடுக