கவிப்புயல் இனியவன் கஸல் 700 - 710
உன் நினைவுகளால்
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
------
காதலில் நீ முறைத்து
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
-----
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
------
காதலில் நீ முறைத்து
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
-----
கருத்துகள்
கருத்துரையிடுக