கவிப்புயல் இனியவன் கஸல் 850 - 860
நீ
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
----------
நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
-----------
இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
----------
ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
----------
சிரிப்பு ஆயுளுக்கு ....
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
------------
நான்
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
-------------
நீ
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
-------------
நீ
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
-----------
மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
-----------
அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!
எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!
என்னை
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 860
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
----------
நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
-----------
இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
----------
ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
----------
சிரிப்பு ஆயுளுக்கு ....
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
------------
நான்
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
-------------
நீ
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
-------------
நீ
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
-----------
மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
-----------
அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!
எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!
என்னை
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 860
கருத்துகள்
கருத்துரையிடுக