கவிப்புயல் இனியவன் கஸல் 580 - 600
நான் உன்னை விட்டு
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?
தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ
துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
ஏன் மாறினாய் ....?
கஸல் ;581
-----
காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!
நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்
கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!
கஸல் ;582
-----
ரோஜாபோல் உன் அழகு
முள் போல் வார்த்தை
காதல் மட்டும் இனிமை
கண்ணில் விழுந்தேன்
கண்ணீரில் வாழுகிறேன்
நான் விளக்கு
நீ காற்று
சுடரை அசைக்காதே
என்கிறாய் எப்படி ..?
கஸல் 583
------
மதுவை விட மாது
கொடியது ....!!!
உன் கண்ணல்ல
தேள் .....!!!
காதல் வலியால்
மூச்சு விடுகிறேன்
நீயோ மூச்சு
காற்றில் பட்டம்
விடுகிறாய் ....!!!
குற்றத்துக்கு
மன்னிப்பு உண்டு
குற்றத்தை தோற்று
வித்தவனுக்கு
தண்டனையே உண்டு ....!!!
கஸல் 584
----
நம் காதல் கடல் போல்
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!
தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!
என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!
கஸல் 585
------
இதயத்தில் இருந்த நீ
இ ப்போது கண்ணில்
கண்ணீராய் ....!!!
கவலைப்படாமல்
காதல் செய்தேன்
சிறையில்
அடைக்கப்பாட்டேன் ....!!!
எந்த சட்டத்தாலும்
தடைசெய்யமுடியாத
உன் போதை பார்வையால்
அடிமையாகி விட்டேன்
நீ தொடர்ந்து போதையை
விற்ற்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;586
-----
இதயத்தை உனக்கு தந்தேன்
நீ திருப்பி தருகிறாய்
காதல் விதி
தெரியாதவள் ...!!!
காதலில் கவிதை
எழுதினேன் -இப்போ
காதல் அகராதி
தோன்றி விட்டது
காதல் வலி அதிகம் ....!!!
நீ எதை கேட்டாலும்
தந்திருப்பேன்
செய்த காதலை
கேட்கிறாயே ....!!!
என் கஸல் தொடர் ;587
-----
காதலுக்கு வலி உண்டு
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!
இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?
நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!
என் கஸல் தொடர் ; 588
-----
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?
தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ
துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
ஏன் மாறினாய் ....?
கஸல் ;581
-----
காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!
நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்
கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!
கஸல் ;582
-----
ரோஜாபோல் உன் அழகு
முள் போல் வார்த்தை
காதல் மட்டும் இனிமை
கண்ணில் விழுந்தேன்
கண்ணீரில் வாழுகிறேன்
நான் விளக்கு
நீ காற்று
சுடரை அசைக்காதே
என்கிறாய் எப்படி ..?
கஸல் 583
------
மதுவை விட மாது
கொடியது ....!!!
உன் கண்ணல்ல
தேள் .....!!!
காதல் வலியால்
மூச்சு விடுகிறேன்
நீயோ மூச்சு
காற்றில் பட்டம்
விடுகிறாய் ....!!!
குற்றத்துக்கு
மன்னிப்பு உண்டு
குற்றத்தை தோற்று
வித்தவனுக்கு
தண்டனையே உண்டு ....!!!
கஸல் 584
----
நம் காதல் கடல் போல்
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!
தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!
என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!
கஸல் 585
------
இதயத்தில் இருந்த நீ
இ ப்போது கண்ணில்
கண்ணீராய் ....!!!
கவலைப்படாமல்
காதல் செய்தேன்
சிறையில்
அடைக்கப்பாட்டேன் ....!!!
எந்த சட்டத்தாலும்
தடைசெய்யமுடியாத
உன் போதை பார்வையால்
அடிமையாகி விட்டேன்
நீ தொடர்ந்து போதையை
விற்ற்கிறாய் ....!!!
என் கஸல் தொடர் ;586
-----
இதயத்தை உனக்கு தந்தேன்
நீ திருப்பி தருகிறாய்
காதல் விதி
தெரியாதவள் ...!!!
காதலில் கவிதை
எழுதினேன் -இப்போ
காதல் அகராதி
தோன்றி விட்டது
காதல் வலி அதிகம் ....!!!
நீ எதை கேட்டாலும்
தந்திருப்பேன்
செய்த காதலை
கேட்கிறாயே ....!!!
என் கஸல் தொடர் ;587
-----
காதலுக்கு வலி உண்டு
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!
இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?
நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!
என் கஸல் தொடர் ; 588
-----
கருத்துகள்
கருத்துரையிடுக