கண்ணுக்குள் ஈரம்

காதலுக்கு கண் இல்லை
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!

கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்