நீ சந்தோசமாய் இரு ....!!!

நீ
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?

உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;762

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்