கவிப்புயல் இனியவன் கஸல் 330 - 340
காற்றில் திரியும்
கண்ணுக்கு தெரியாத
தூசிபோல் -நம்
காதல் .......!!!
கிளிக்கு தெரிவதில்லை
பொறிவைகப்படுவது
தான் கூட்டில்
அடைபடுவதற்கு-என்று
காதலைப்போல் ....!!!
பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
கஸல் 331
----
உன்னை தொலைவில்
பார்க்கும் தொலை நோக்கி
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும்
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!
இதயத்தால் பேசக்கூடியது
பார்க்கக்கூடியது
உன்னையும் உன்
காதலையும் தான் ....!!!
நீ நினைப்பதை
நான் எழுதுகிறேன்
நான் நினைத்தவற்றை
நீ வீசுகிறாய் .....!!!
கஸல் ; 332
----
மரணத்தின்
பின் பேசப்படுவது
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?
என் மனம் நிரம்பி விட்டது
உன் நினைவுகளால் -இனி
பேசிப்பயனில்லை
உன்னுடன் ......!!!
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?
கஸல் 333
-----
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
----
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 335
---
உன்னை இதயத்தில்
தேடி களைத்துவிட்டேன்
வெளியில் தேடுகிறேன் ...!!!
தங்கத்தை
உருக்கினாலும்
குணம் மாறாது
நம் காதல் போல் ...!!!
நீ
என் சுவாசம்
உனக்கு ஏன் என் மீது
அசுவாசம்....?
கஸல் 335
-------
காதல்
உன்னையும் விடாது
என்னையும் விடாது
யாரையும் விடாது
விடாது கறுப்பு .....!!!
நீ
வலியை தொடர்ந்து
தருகிறாய் அப்போ
பிரியப்போகிறாய் ....!!!
காதல் விலங்கு
பூவால் போடணும்
நீயோ முள்ளால்
போடுகிறாய் ....!!!
கஸல் 336
----
காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!
கஸல் 337
------
வானமும்
காதலும்
ஒன்றுதான்
எல்லையில் ....!!!
நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டதுபோல்
உன் காதல்
காட்டில் நான் ...!!!
மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!
கஸல் 338
----
அழிக்க முடியாத
வலி காதல்
நீ அழிக்க சொல்கிறாய் ....!!!
காதலில் உவமை அழகு
உபத்திரம் எப்படி ...?
அழகு ....?
நான் உன்னுடன்
வாழ்கிறேன் -நீ
காதலுக்காய்
காத்திருக்கிறாய் ...!!!
கஸல் ;339
----
கடலில்
உப்புத்தான் விளையும்
நீ சக்கரையை
உருவாக்கா சொல்கிறாய் ...!!!
இரு புள்ளி வேண்டும்
கோடு வரைய
நீ ஒரு புள்ளியில்
கோடு வரையச்சொல்கிறாய்
கஸல் 340
கண்ணுக்கு தெரியாத
தூசிபோல் -நம்
காதல் .......!!!
கிளிக்கு தெரிவதில்லை
பொறிவைகப்படுவது
தான் கூட்டில்
அடைபடுவதற்கு-என்று
காதலைப்போல் ....!!!
பனித்துளியை புல்
நுனி சுமையாக
நினைப்பது இல்லை
நீ காதலை சுமையாக
நினைக்கிறாய் ....!!!
கஸல் 331
----
உன்னை தொலைவில்
பார்க்கும் தொலை நோக்கி
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும்
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!
இதயத்தால் பேசக்கூடியது
பார்க்கக்கூடியது
உன்னையும் உன்
காதலையும் தான் ....!!!
நீ நினைப்பதை
நான் எழுதுகிறேன்
நான் நினைத்தவற்றை
நீ வீசுகிறாய் .....!!!
கஸல் ; 332
----
மரணத்தின்
பின் பேசப்படுவது
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?
என் மனம் நிரம்பி விட்டது
உன் நினைவுகளால் -இனி
பேசிப்பயனில்லை
உன்னுடன் ......!!!
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....?
கஸல் 333
-----
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 334
----
எனக்கும் உனக்கும்
சின்ன வேறுபாடுதான்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ காதலிக்கவில்லை ....!!!
நாள் தோறும்
கைநீட்டுகிறேன்
உன் நினைவுக்காக
உன்னருகில் வருகையில்
எட்டி உதைக்கிறது
உன் இதயம் .....!!!
கஸல் 335
---
உன்னை இதயத்தில்
தேடி களைத்துவிட்டேன்
வெளியில் தேடுகிறேன் ...!!!
தங்கத்தை
உருக்கினாலும்
குணம் மாறாது
நம் காதல் போல் ...!!!
நீ
என் சுவாசம்
உனக்கு ஏன் என் மீது
அசுவாசம்....?
கஸல் 335
-------
காதல்
உன்னையும் விடாது
என்னையும் விடாது
யாரையும் விடாது
விடாது கறுப்பு .....!!!
நீ
வலியை தொடர்ந்து
தருகிறாய் அப்போ
பிரியப்போகிறாய் ....!!!
காதல் விலங்கு
பூவால் போடணும்
நீயோ முள்ளால்
போடுகிறாய் ....!!!
கஸல் 336
----
காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!
கஸல் 337
------
வானமும்
காதலும்
ஒன்றுதான்
எல்லையில் ....!!!
நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டதுபோல்
உன் காதல்
காட்டில் நான் ...!!!
மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!
கஸல் 338
----
அழிக்க முடியாத
வலி காதல்
நீ அழிக்க சொல்கிறாய் ....!!!
காதலில் உவமை அழகு
உபத்திரம் எப்படி ...?
அழகு ....?
நான் உன்னுடன்
வாழ்கிறேன் -நீ
காதலுக்காய்
காத்திருக்கிறாய் ...!!!
கஸல் ;339
----
கடலில்
உப்புத்தான் விளையும்
நீ சக்கரையை
உருவாக்கா சொல்கிறாய் ...!!!
இரு புள்ளி வேண்டும்
கோடு வரைய
நீ ஒரு புள்ளியில்
கோடு வரையச்சொல்கிறாய்
கஸல் 340
கருத்துகள்
கருத்துரையிடுக