கவிப்புயல் இனியவன் கஸல் 320 - 330
நன்றாக இருக்கிறது
காதல்
வலியாக இருக்கிறது
உன் நினைவு ....!!!
வெளியில் சிரிக்கிறது
முகம்
உள்ளே எரிகிறது
இதயம் ......!!!
கண்ணெதிரே சிரிக்காத நீ
கண் மூடும் வேளையில்
சிரிக்கிறாய் ......!!!
கஸல் 321
----
நிலவுக்கு மனிதன்
போகிறான் -நிலவாக
நீ இருக்கும் போது ...!!!
நான் உன்னில் காதலை
தேடுகிறேன்
நீ என்னில் இதயத்தை
தேடுகிறாய் .....!!!
உண்மைக்காதல் -எதையும்
தாங்கிக்கொள்ளும்
உன்னை போல் வார்த்தையால்
தாக்காது .....!!!
கஸல் 322
----
என் கவிதை
எனக்கு ஆறுதல்
உனக்கு ஆராதனை ....!!!
காதல் நூலை
கையை விட்டுக்கொண்டு
இருக்கிறேன் -நீயோ
சிரிக்கிறாய் ....!!!
பத்திரிகையில்
நான் தலைப்பு செய்தி
நீ விளம்பர செய்தி ....!!!
கஸல் 323
----
இதயத்தில் என்
காதல் -உனக்கு
உதட்டில் .....!!!
நான் முகப்பு அறுந்த
பட்டம் ஆடிக்கொண்டு
இருக்கிறேன்
நம் காதல் பாதையை
மீட்டுப்பார்க்கிறேன்
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!
கஸல் 324
----
கண்டவுடன்
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!
எதையும் இழந்துவிடு
காதலை தவிர
நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!
கஸல் 325
-----
வீணையுடன் வருவாய்
என்றிருந்தேன் -நீ
நாணுடன் மட்டும்
வருகிறாய் .....!!!
நாளில்
இருளும் உண்டு
வெளிச்சமும் உண்டு
உன்னைப்போல்
ஏக்கத்துடன் இருந்த
எனக்கு உன் பதில்
மயக்கத்தை தந்தது ....!!!
கஸல் 326
-----
காதலை தருகிறேன்
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!
கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்
தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!
கஸல் 327
-----
நீ என்னோடு
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!
நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!
நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!
கஸல் 328
---
நீ அன்பில்
தங்கம்
நான் பித்தளை ...!!!
தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்
கண்டம் உயிருக்கு
மட்டுமல்ல
காதலுக்கும் தான் ....!!!
கஸல் 329
----
கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!
உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!
கஸல் ;330
காதல்
வலியாக இருக்கிறது
உன் நினைவு ....!!!
வெளியில் சிரிக்கிறது
முகம்
உள்ளே எரிகிறது
இதயம் ......!!!
கண்ணெதிரே சிரிக்காத நீ
கண் மூடும் வேளையில்
சிரிக்கிறாய் ......!!!
கஸல் 321
----
நிலவுக்கு மனிதன்
போகிறான் -நிலவாக
நீ இருக்கும் போது ...!!!
நான் உன்னில் காதலை
தேடுகிறேன்
நீ என்னில் இதயத்தை
தேடுகிறாய் .....!!!
உண்மைக்காதல் -எதையும்
தாங்கிக்கொள்ளும்
உன்னை போல் வார்த்தையால்
தாக்காது .....!!!
கஸல் 322
----
என் கவிதை
எனக்கு ஆறுதல்
உனக்கு ஆராதனை ....!!!
காதல் நூலை
கையை விட்டுக்கொண்டு
இருக்கிறேன் -நீயோ
சிரிக்கிறாய் ....!!!
பத்திரிகையில்
நான் தலைப்பு செய்தி
நீ விளம்பர செய்தி ....!!!
கஸல் 323
----
இதயத்தில் என்
காதல் -உனக்கு
உதட்டில் .....!!!
நான் முகப்பு அறுந்த
பட்டம் ஆடிக்கொண்டு
இருக்கிறேன்
நம் காதல் பாதையை
மீட்டுப்பார்க்கிறேன்
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!
கஸல் 324
----
கண்டவுடன்
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!
எதையும் இழந்துவிடு
காதலை தவிர
நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!
கஸல் 325
-----
வீணையுடன் வருவாய்
என்றிருந்தேன் -நீ
நாணுடன் மட்டும்
வருகிறாய் .....!!!
நாளில்
இருளும் உண்டு
வெளிச்சமும் உண்டு
உன்னைப்போல்
ஏக்கத்துடன் இருந்த
எனக்கு உன் பதில்
மயக்கத்தை தந்தது ....!!!
கஸல் 326
-----
காதலை தருகிறேன்
நீ உயிரை
கேட்கிறாய் ....!!!
கடலுக்குள்
முத்துதான்
தேடனும் -நீ
நண்டை தேடுகிறாய்
தென்றலாக வருவாயென்று
இருந்தேன் -நீயோ
சுனாமியாக வருகிறாய் ....!!!
கஸல் 327
-----
நீ என்னோடு
தென்றலாக வா
நான்
இதழாக இருக்கிறேன் ...!!!
நான் வாண்டாக
வருகிறேன் -நீ
பூ உதிர்க்கிறாய் ...!!!
நான் நன்றி சொல்லி
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி
முடிக்கிறாய் ....!!!
கஸல் 328
---
நீ அன்பில்
தங்கம்
நான் பித்தளை ...!!!
தெய்வமாக உன்னை
வணங்குகிறேன்
அசையாமல் இருக்கிறாய்
கண்டம் உயிருக்கு
மட்டுமல்ல
காதலுக்கும் தான் ....!!!
கஸல் 329
----
கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!
உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!
கஸல் ;330
கருத்துகள்
கருத்துரையிடுக