கவிப்புயல் இனியவன் கஸல் 290 - 300
மனதை பார்க்காதே
மனதுக்குள் பார்
என் காதலை ....!!!
என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!
காதல் வெற்றி
பச்சைநிறம்
நீ சிவப்பு நிறத்தை
காட்டி நிறுத்துகிறாய் ....!!!
கஸல் ;291
----
நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!
உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!
நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!
கஸல் 292
---
எப்படி
உன்னிடம் இரண்டு
இதயம் உன் -நினைவுகள்
கலந்து வருகிறது ...!!!
காதல் சிலருக்கு
சூரிய உதயம்
சிலருக்கு
அஸ்தமனம்
காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?
கஸல் 293
----
நீ
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!
சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!
கஸல் 294
----
உன்னை காதலிக்க
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!
காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!
காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!
----
ஊதிய பலூனில்
நீ காற்று
நான் பலூன் ....!!!
காதலில் நாம்
ஆரம்ப கல்விதான்
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?
பொரி விற்கிறேன்
அழகாக பொரி நீ
காற்றடிக்க பறந்து
விட்டாய் ....!!!
கஸல் 296
-----
உன் காதல் கதவு
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?
கண்ணாம் பூச்சி
விளையாட்டு
காதலில் வேண்டாம் ....!!!
நான் நடுக்கடலில்
அங்கும் இங்கும்
தத்தளிக்கிறேன்
நீ
நடனம் என்கிறாய் ...!!!
கஸல் 297
----
நீ
நட்சத்திரம்
நான் மேலே உன்னை
பார்க்கத்தான்
முடியும் ...!!!
பூக்களில் நீ
வாடாத மல்லி
நான் சாதாரண
மல்லிகை ...!!!
நீ
செய்யும் வலியை
புன்னகையால்
மறைக்க வைக்கிறாய் ...!!!
கஸல் ;298
----
தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!
காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ
நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!
கஸல் ;299
----
காதலுடன் பேசினேன்
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!
சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!
கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!
கஸல் ;300
மனதுக்குள் பார்
என் காதலை ....!!!
என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!
காதல் வெற்றி
பச்சைநிறம்
நீ சிவப்பு நிறத்தை
காட்டி நிறுத்துகிறாய் ....!!!
கஸல் ;291
----
நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!
உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!
நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!
கஸல் 292
---
எப்படி
உன்னிடம் இரண்டு
இதயம் உன் -நினைவுகள்
கலந்து வருகிறது ...!!!
காதல் சிலருக்கு
சூரிய உதயம்
சிலருக்கு
அஸ்தமனம்
காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?
கஸல் 293
----
நீ
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!
சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!
கஸல் 294
----
உன்னை காதலிக்க
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!
காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!
காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!
----
ஊதிய பலூனில்
நீ காற்று
நான் பலூன் ....!!!
காதலில் நாம்
ஆரம்ப கல்விதான்
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?
பொரி விற்கிறேன்
அழகாக பொரி நீ
காற்றடிக்க பறந்து
விட்டாய் ....!!!
கஸல் 296
-----
உன் காதல் கதவு
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?
கண்ணாம் பூச்சி
விளையாட்டு
காதலில் வேண்டாம் ....!!!
நான் நடுக்கடலில்
அங்கும் இங்கும்
தத்தளிக்கிறேன்
நீ
நடனம் என்கிறாய் ...!!!
கஸல் 297
----
நீ
நட்சத்திரம்
நான் மேலே உன்னை
பார்க்கத்தான்
முடியும் ...!!!
பூக்களில் நீ
வாடாத மல்லி
நான் சாதாரண
மல்லிகை ...!!!
நீ
செய்யும் வலியை
புன்னகையால்
மறைக்க வைக்கிறாய் ...!!!
கஸல் ;298
----
தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!
காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ
நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!
கஸல் ;299
----
காதலுடன் பேசினேன்
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!
சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!
கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!
கஸல் ;300
கருத்துகள்
கருத்துரையிடுக