கவிப்புயல் இனியவன் கஸல் 440 - 450
நான் எத்திசையும்
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!
அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?
நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!
கஸல் 441
-----
உனக்கு பயப்பிட்ட நான்
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!
உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!
கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!
கஸல் 442
----
சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443
-----
நீ என்னை பிரிந்தால்
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!
கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!
காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!
கஸல் 444
-----
உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்
பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!
காற்றில் மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?
கஸல் 445
-----
இதயத்துக்கு இருபக்கம்
இல்லை
நாணயத்தை போல்
நீ -நாணயம் ....!!!
உன்னை நினைத்து
கவிதை எழுதினேன்
எழுதுகருவியில்
நெருப்பு வருகிறது ....!!!
காதல் மணிக்கூடு
போல் ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!
கஸல் 446
-----
கண்ணீரால் ஊற்றி
காதலாய் வருவது
உண்மை காதல் -நீ
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!
உன்னிடம்
நிறைய பேசுகிறேன்
காதல் தான் இல்லை
உன் கண்ணுக்கு
காதலனானாலும்
கள்வன் என்றாலும்
கைது செய் - மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
கஸல் 447
-----
காதலுக்கு
எல்லாவற்றையும்
பெற்று விட்டேன்
உன்னை தான் இழந்து
விட்டேன் ....!!!
காதலும் நிலாவும்
ஒன்றுதான் -காலம்
போனால் மறையும்
அணைகட்டி வைக்கிறேன்
நினைவுகளை -நீயோ
துவாரம் போடுகிறாய் ...!!!
கஸல் 448
----
உன்
காதல் என்னையும்
காதலையும் அழிக்கிறது
நீ அழகாக இருக்கிறாய் ...!!!
நிலாவில் இருந்து
உன்னை
பார்க்க சொல்கிறாய்
நிலாவாக தானே
பார்க்க முடியும் ...!!!
மழை வெள்ளத்தில்
சிறு கல் அடிபட்டு
ஓடும் ...!!! -நம்
காதல் ஒடியதுபோல் ...!!!
கஸல் 449
-----
பாம்பாக இரு
மீனாக இரு
விலாங்கு மீனாக
இருக்காதே ....!!!
நீ சக்தி
நான் சிவன்
வணங்கத்தான்
காதல் இல்லை ...!!!
நட்சத்திரத்தால்
எழுதியவை ...!!!
கரி கட்டையாக மாறி விட்டது
இனி வெழுக்காது...!!!
கஸல் ; 450
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!
அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?
நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!
கஸல் 441
-----
உனக்கு பயப்பிட்ட நான்
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!
உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!
கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!
கஸல் 442
----
சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!
நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!
ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!
கஸல் 443
-----
நீ என்னை பிரிந்தால்
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!
கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!
காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!
கஸல் 444
-----
உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்
பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!
காற்றில் மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?
கஸல் 445
-----
இதயத்துக்கு இருபக்கம்
இல்லை
நாணயத்தை போல்
நீ -நாணயம் ....!!!
உன்னை நினைத்து
கவிதை எழுதினேன்
எழுதுகருவியில்
நெருப்பு வருகிறது ....!!!
காதல் மணிக்கூடு
போல் ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!
கஸல் 446
-----
கண்ணீரால் ஊற்றி
காதலாய் வருவது
உண்மை காதல் -நீ
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!
உன்னிடம்
நிறைய பேசுகிறேன்
காதல் தான் இல்லை
உன் கண்ணுக்கு
காதலனானாலும்
கள்வன் என்றாலும்
கைது செய் - மௌனமாய்
இருக்கிறாய் ....!!!
கஸல் 447
-----
காதலுக்கு
எல்லாவற்றையும்
பெற்று விட்டேன்
உன்னை தான் இழந்து
விட்டேன் ....!!!
காதலும் நிலாவும்
ஒன்றுதான் -காலம்
போனால் மறையும்
அணைகட்டி வைக்கிறேன்
நினைவுகளை -நீயோ
துவாரம் போடுகிறாய் ...!!!
கஸல் 448
----
உன்
காதல் என்னையும்
காதலையும் அழிக்கிறது
நீ அழகாக இருக்கிறாய் ...!!!
நிலாவில் இருந்து
உன்னை
பார்க்க சொல்கிறாய்
நிலாவாக தானே
பார்க்க முடியும் ...!!!
மழை வெள்ளத்தில்
சிறு கல் அடிபட்டு
ஓடும் ...!!! -நம்
காதல் ஒடியதுபோல் ...!!!
கஸல் 449
-----
பாம்பாக இரு
மீனாக இரு
விலாங்கு மீனாக
இருக்காதே ....!!!
நீ சக்தி
நான் சிவன்
வணங்கத்தான்
காதல் இல்லை ...!!!
நட்சத்திரத்தால்
எழுதியவை ...!!!
கரி கட்டையாக மாறி விட்டது
இனி வெழுக்காது...!!!
கஸல் ; 450
கருத்துகள்
கருத்துரையிடுக