கவிப்புயல் இனியவன் கஸல் 450 - 460
உன்னை
பார்த்த அன்று
இழந்தேன்
என் முகத்தை ......!!!
கனவில் தப்பினேன்
உன் நினைவில் தப்ப
மறந்துவிட்டேன் ...!!!
நான் காதலில்
ஊர் குருவி -நீயோ
ஊமை குருவி ....!!!
கஸல் 451
----
உன் கண் அழகில்லை
நீ என்னை காதலித்ததால்
உன் கண் அழகு ....!!!
நகத்தில் பூசிய
வர்ணம்போல்
நாம்
காதல் மூடப்பட்டு
விட்டது ...!!!
காதல் கடிதம் போட்டேன்
அனைத்தும் எனக்கு
வந்து சேர்ந்தது ....!!!
கஸல் 452
----
நீ காகிதம்
கடிதமாகவும்
இருப்பாய் ...
குப்பையாகவும்
இருப்பாய் .....!!!
நீ
உன் வாழ்வுக்காக
என் காதலை பறித்தவள் ...!!!
உனக்கு
காதல் வரவைக்க
நான்
கவிதை எழுதுகிறேன்
நீ ...கல்லறையை
விரும்புகிறாய் .....!!!
கஸல் 453
----
என்
இதயம் மணல் மண்
அதில் வீடு கட்டியவள் நீ
என்னை என்னில்
பார்க்க முடியவில்லை
உன்னிலும்
பார்க்கமுடியவில்லை
காதலில் பார்க்கலாம் வா ...!!
காதல்
நெருப்பும் சூடும் போல்
நீ குளிர்கிறாய் ...!!!
கஸல் 454
----
உன் கூட்டில் வாழ
வந்தவனை
சிறைபிடிக்கிறாய்...?
நீ
தெருவில் நடந்தால்
நான் நெருப்பில் ..
நடக்கிறேன் ....!!!
நான் ஊசி தான்
மற்றவர்களை
குற்றுவேன் உனக்கு
மாலை கோர்ப்பேன் ...!!!
கஸல் 455
----
சோகங்கள் பிறருக்கு
கண்ணீர் -எனக்கு நீ
தந்த பரிசு .....!!!
இருட்டில் காதலி
வந்தால் கூட
தெரிவது தான் காதல்
நீ காதலையே இருட்டாக்கி
விட்டாய் ....!!!
காதல் கடலில் இறங்கி
விட்டேன் நீந்த தெரியவில்லை
வா இருவரும் சேர்ந்தே
மூழ்குவோம் ....!!!
கஸல் 456
-----
கடல் அலை கரையின்
மேல் காதல் கொள்ளும்
நீ -கரையில் மட்டும்
காதல் கொள்கிறாய் ...!!!
நான் நடந்து வந்த
பாதையை திரும்பி
பார்க்கிறேன் முற்களாக
இருக்கிறது ....!!!
வாடிய பூவை காதலில்
தந்தவள் -நீ
அன்றே புரிந்துவிட்டேன் ...!!!
கஸல் ;457
----
பிறந்தவுடன் ஓடியவர்
யார் உள்ளனர் ...?
ஏன் காதலில் ஓடுகிறாய் ...?
நெய் குடத்தில்
விழுந்த தவளை போல்
காதலில் அவசரப்பட்டு
விட்டேன் .....!!!
காதலில் கரை சேர்ந்தவரை
விட கரைசேராதவர்கள்
அடைந்த இன்பம் அதிகம்
கஸல் 458
----
உலக வாழ்க்கையில்
நான் ஒரு நடிகன்
நீ பெரும் நடிகன் ....!!!
நீ என் வீட்டு குப்பை
ஆக இருந்தால் தூக்கி
வீசியிருப்பேன்
என் மனக்குப்பை
ஆகிவிட்டாய் .....!!!
கண்டவுடன் காதல்
கண்ணீரில் முடியும்
என்பதை -நம் காதலில்
உணர்ந்தேன் .....!!!
கஸல் 459
----
நன்றி சொல்வேன் உனக்கு
துன்பத்தில் சிரிக்க
பழக்கியதற்கு -உன்னால்
ஞானியானேன்.....!!!
காதலில் தற்கொலை
என்பது முடிவல்ல ...
பிறர் சொத்தை
சேதமாக்கிய தேச(தேக)
குற்றம் .....!!!
சிரித்துப்பார் கடவுள்
தெரியும் -அழுது பார்
காதல் தெரியும் ....!!!
கஸல் ;460
பார்த்த அன்று
இழந்தேன்
என் முகத்தை ......!!!
கனவில் தப்பினேன்
உன் நினைவில் தப்ப
மறந்துவிட்டேன் ...!!!
நான் காதலில்
ஊர் குருவி -நீயோ
ஊமை குருவி ....!!!
கஸல் 451
----
உன் கண் அழகில்லை
நீ என்னை காதலித்ததால்
உன் கண் அழகு ....!!!
நகத்தில் பூசிய
வர்ணம்போல்
நாம்
காதல் மூடப்பட்டு
விட்டது ...!!!
காதல் கடிதம் போட்டேன்
அனைத்தும் எனக்கு
வந்து சேர்ந்தது ....!!!
கஸல் 452
----
நீ காகிதம்
கடிதமாகவும்
இருப்பாய் ...
குப்பையாகவும்
இருப்பாய் .....!!!
நீ
உன் வாழ்வுக்காக
என் காதலை பறித்தவள் ...!!!
உனக்கு
காதல் வரவைக்க
நான்
கவிதை எழுதுகிறேன்
நீ ...கல்லறையை
விரும்புகிறாய் .....!!!
கஸல் 453
----
என்
இதயம் மணல் மண்
அதில் வீடு கட்டியவள் நீ
என்னை என்னில்
பார்க்க முடியவில்லை
உன்னிலும்
பார்க்கமுடியவில்லை
காதலில் பார்க்கலாம் வா ...!!
காதல்
நெருப்பும் சூடும் போல்
நீ குளிர்கிறாய் ...!!!
கஸல் 454
----
உன் கூட்டில் வாழ
வந்தவனை
சிறைபிடிக்கிறாய்...?
நீ
தெருவில் நடந்தால்
நான் நெருப்பில் ..
நடக்கிறேன் ....!!!
நான் ஊசி தான்
மற்றவர்களை
குற்றுவேன் உனக்கு
மாலை கோர்ப்பேன் ...!!!
கஸல் 455
----
சோகங்கள் பிறருக்கு
கண்ணீர் -எனக்கு நீ
தந்த பரிசு .....!!!
இருட்டில் காதலி
வந்தால் கூட
தெரிவது தான் காதல்
நீ காதலையே இருட்டாக்கி
விட்டாய் ....!!!
காதல் கடலில் இறங்கி
விட்டேன் நீந்த தெரியவில்லை
வா இருவரும் சேர்ந்தே
மூழ்குவோம் ....!!!
கஸல் 456
-----
கடல் அலை கரையின்
மேல் காதல் கொள்ளும்
நீ -கரையில் மட்டும்
காதல் கொள்கிறாய் ...!!!
நான் நடந்து வந்த
பாதையை திரும்பி
பார்க்கிறேன் முற்களாக
இருக்கிறது ....!!!
வாடிய பூவை காதலில்
தந்தவள் -நீ
அன்றே புரிந்துவிட்டேன் ...!!!
கஸல் ;457
----
பிறந்தவுடன் ஓடியவர்
யார் உள்ளனர் ...?
ஏன் காதலில் ஓடுகிறாய் ...?
நெய் குடத்தில்
விழுந்த தவளை போல்
காதலில் அவசரப்பட்டு
விட்டேன் .....!!!
காதலில் கரை சேர்ந்தவரை
விட கரைசேராதவர்கள்
அடைந்த இன்பம் அதிகம்
கஸல் 458
----
உலக வாழ்க்கையில்
நான் ஒரு நடிகன்
நீ பெரும் நடிகன் ....!!!
நீ என் வீட்டு குப்பை
ஆக இருந்தால் தூக்கி
வீசியிருப்பேன்
என் மனக்குப்பை
ஆகிவிட்டாய் .....!!!
கண்டவுடன் காதல்
கண்ணீரில் முடியும்
என்பதை -நம் காதலில்
உணர்ந்தேன் .....!!!
கஸல் 459
----
நன்றி சொல்வேன் உனக்கு
துன்பத்தில் சிரிக்க
பழக்கியதற்கு -உன்னால்
ஞானியானேன்.....!!!
காதலில் தற்கொலை
என்பது முடிவல்ல ...
பிறர் சொத்தை
சேதமாக்கிய தேச(தேக)
குற்றம் .....!!!
சிரித்துப்பார் கடவுள்
தெரியும் -அழுது பார்
காதல் தெரியும் ....!!!
கஸல் ;460
கருத்துகள்
கருத்துரையிடுக