கவிப்புயல் இனியவன் கஸல் 460 - 470
நீ எதை சொன்னாலும்
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!
அடிக்கும் காற்றும்
நீயும் ஒன்றுதான்
எப்போது எப்படி வருவாய்
என்று புரியவில்லை ....!!!
வாடிய மலரில்
நடுப்பகுதி உடன்
வாடுவதில்லை -அதில்
ஈரம் இருக்கும் உன்னிடம்
ஏன் காய்ந்தது .....?
கஸல் 461
-----
நிலாவை போல்
நீயும்
நிலையில்லாதவள் ....!!!
நான் சூரியன் எரிப்பேன்
ஆனால் நிலையானவன்
உன்னை
தவிர எண்ணமில்லை
என் காதல் வீட்டில்
குப்பையாக இரு
கூட்டி தள்ளி
விடமாட்டேன் ....!!!
கஸல் 462
-----
பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!
மாயைகள் நிறைந்த
வாழ்க்கையில் -நீ
மாய மான் -நான்
தவிக்கிறேன் ....!!!
தொட்டுப்பார் சுடும்
நெருப்பு ...!!!
விட்டுப்பார் சுடும்
காதல் ....!!!
கஸல் ;463
----
மீட்டு பார்ப்பதற்கு
காதல் ஒரு புத்தகமில்லை
நீயோ மீட்பது சந்தோசம்
என்கிறாய் ....!!!
பட்டறிந்து சொன்னான்
ஒருவன் காதல் வேண்டாம்
என்று - "பட்ட" அறிவான
எனக்கு படவில்லை ....!!!
காதலும் ஞானமும்
ஒருதான்
நினைக்க நினைக்க
இன்பம் -நீ
இரண்டுமற்றனிலை....!!!
கஸல் 464
-----
உயிர் கொடுத்து
காதலித்தேன் -அதனால்
தான் என் உயிர்
போகிறது .....!!!
காதலால் பிறந்ததே
உயிர் ....!!!
நீ
காதலால் கொல்கிறாய் ....!!!
நினைத்த உடன்
அழுகை வந்தால்
தூய அன்பு - இது
கடவுளுக்குதான்
பொருந்தும் .....!!!
கஸல் 465
----
நண்பன் காதலியின் வரவுக்கு ...
ஏங்குகிறான் ....
நான் உனக்கு காதல் வராதா ...
என்று ஏங்குகிறேன் ...?
நான் காதல் நெருப்பில்
எரிகிறேன் -நீ
மஞ்சள் பூசி குளிக்கிறாய் ...!!!
நீ
நான் ஏற்றிய சுடர்
நான் அதில் ஆடும் சுடர் ...!!!
கஸல் 466
----
நான்
பட்டமாகவும்
நூலாகவும் இருக்கிறேன்
நீதான் காற்று
சிலவேளை இனிப்பாகவும்
சிலவேளையில் கசப்பாகவும்
இருந்து -காதலை
கற்று தருகிறாய் ...!!!
நீ என்று பிரிந்து
சென்றாயோ -அன்று
முதல் என் கண்ணில்
கண்ணீர் இல்லை ...!!!
கஸல் 467
-----
நான்
உன்னை காதலித்தாலும்
உன்னிடம் இருந்து காதல்
வராது - அதற்கு இதயம்
வேண்டும் ....!!!
எனக்கு மாலை போடுவாய்
என்றிருந்தேன் -எப்படி
மாலை மாறியது ...?
உன் முகம் சூரியனும்
சந்திரனும் -நான்
ஒளிக்காக எங்கும்
வான எரிகல்....!!!
கஸல் 468
-----
நீ
சுயநலவாதி
காதல் நின்றவுடன்
நீயும் இருக்கவில்லை
என்னை தேடினேன்
உன்னில் கண்டேன்
உன்னை தேடினேன்
எங்கே இருக்கிறாய் ...?
நான் காதலில்
தீபம் -நீ
கடும் காற்று ....!!!
கஸல் 469
----
உன் காதல் ஆடையில்
நான் ஒரு இழை
எங்கிருக்கிறேன்
தெரியவில்லை ....?
காதலில் விதிகளை
கூறுபவள் -நீ
விதி மீறுபவலும் -நீ
உன்னோடு பேசிப்பார்த்தால்
தெரிகிறது - காதல் உனக்கு
வேடிக்கை பொருள் -எனக்கு
வேதனை பொருள் ...!!!
கஸல் 470
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!
அடிக்கும் காற்றும்
நீயும் ஒன்றுதான்
எப்போது எப்படி வருவாய்
என்று புரியவில்லை ....!!!
வாடிய மலரில்
நடுப்பகுதி உடன்
வாடுவதில்லை -அதில்
ஈரம் இருக்கும் உன்னிடம்
ஏன் காய்ந்தது .....?
கஸல் 461
-----
நிலாவை போல்
நீயும்
நிலையில்லாதவள் ....!!!
நான் சூரியன் எரிப்பேன்
ஆனால் நிலையானவன்
உன்னை
தவிர எண்ணமில்லை
என் காதல் வீட்டில்
குப்பையாக இரு
கூட்டி தள்ளி
விடமாட்டேன் ....!!!
கஸல் 462
-----
பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!
மாயைகள் நிறைந்த
வாழ்க்கையில் -நீ
மாய மான் -நான்
தவிக்கிறேன் ....!!!
தொட்டுப்பார் சுடும்
நெருப்பு ...!!!
விட்டுப்பார் சுடும்
காதல் ....!!!
கஸல் ;463
----
மீட்டு பார்ப்பதற்கு
காதல் ஒரு புத்தகமில்லை
நீயோ மீட்பது சந்தோசம்
என்கிறாய் ....!!!
பட்டறிந்து சொன்னான்
ஒருவன் காதல் வேண்டாம்
என்று - "பட்ட" அறிவான
எனக்கு படவில்லை ....!!!
காதலும் ஞானமும்
ஒருதான்
நினைக்க நினைக்க
இன்பம் -நீ
இரண்டுமற்றனிலை....!!!
கஸல் 464
-----
உயிர் கொடுத்து
காதலித்தேன் -அதனால்
தான் என் உயிர்
போகிறது .....!!!
காதலால் பிறந்ததே
உயிர் ....!!!
நீ
காதலால் கொல்கிறாய் ....!!!
நினைத்த உடன்
அழுகை வந்தால்
தூய அன்பு - இது
கடவுளுக்குதான்
பொருந்தும் .....!!!
கஸல் 465
----
நண்பன் காதலியின் வரவுக்கு ...
ஏங்குகிறான் ....
நான் உனக்கு காதல் வராதா ...
என்று ஏங்குகிறேன் ...?
நான் காதல் நெருப்பில்
எரிகிறேன் -நீ
மஞ்சள் பூசி குளிக்கிறாய் ...!!!
நீ
நான் ஏற்றிய சுடர்
நான் அதில் ஆடும் சுடர் ...!!!
கஸல் 466
----
நான்
பட்டமாகவும்
நூலாகவும் இருக்கிறேன்
நீதான் காற்று
சிலவேளை இனிப்பாகவும்
சிலவேளையில் கசப்பாகவும்
இருந்து -காதலை
கற்று தருகிறாய் ...!!!
நீ என்று பிரிந்து
சென்றாயோ -அன்று
முதல் என் கண்ணில்
கண்ணீர் இல்லை ...!!!
கஸல் 467
-----
நான்
உன்னை காதலித்தாலும்
உன்னிடம் இருந்து காதல்
வராது - அதற்கு இதயம்
வேண்டும் ....!!!
எனக்கு மாலை போடுவாய்
என்றிருந்தேன் -எப்படி
மாலை மாறியது ...?
உன் முகம் சூரியனும்
சந்திரனும் -நான்
ஒளிக்காக எங்கும்
வான எரிகல்....!!!
கஸல் 468
-----
நீ
சுயநலவாதி
காதல் நின்றவுடன்
நீயும் இருக்கவில்லை
என்னை தேடினேன்
உன்னில் கண்டேன்
உன்னை தேடினேன்
எங்கே இருக்கிறாய் ...?
நான் காதலில்
தீபம் -நீ
கடும் காற்று ....!!!
கஸல் 469
----
உன் காதல் ஆடையில்
நான் ஒரு இழை
எங்கிருக்கிறேன்
தெரியவில்லை ....?
காதலில் விதிகளை
கூறுபவள் -நீ
விதி மீறுபவலும் -நீ
உன்னோடு பேசிப்பார்த்தால்
தெரிகிறது - காதல் உனக்கு
வேடிக்கை பொருள் -எனக்கு
வேதனை பொருள் ...!!!
கஸல் 470
கருத்துகள்
கருத்துரையிடுக