கவிப்புயல் இனியவன் கஸல் 420 - 430
இறந்தால் தான் சமாதியா ...?
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!
காதல்
கேட்டால் கிடைக்கும்
கடைப்பொருள் இல்லை
நீ கேட்டால் தருகிறாய் ...!!!
காதல் கடிதத்தை
வர்ணங்களால்
எழுதுகிறேன் -நீ
கறுத்த மையால்
எழுதுகிறாய் ....!!!
கஸல் ;421
---
எல்லா பூக்களும் பூத்து
குலுங்கும் போது -நீ
மொட்டாய் இருக்கிறாய் ...!!!
காதலுக்கு உன் கண்
நீராக இருக்கும்
என்றிருந்தேன் -நீயோ
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!
பூவின் மேல் பனித்துளி
இருந்தால் பூவுக்கு இன்பம்
கல் துண்டிருந்தால் ....?
கஸல் 422
----
என்
நினைவுதான் உனக்கும்
வாழ்க்கை என்றே
சொல்வாய் -இப்போ
காதலை வெறுக்கிறாய் ...!!!
உனக்கு தெரியாது
உன்னைவிட காதலை
நேசித்தேன் - நீ
என்னை கூட
காதலிப்பதாக இல்லை ...!!!
நிலவில் காதல் கதை
கூறுவாய் என்றிருந்தேன்
உச்சி வெயில்லில் காதல்
கதை சொல்கிறாய் ...!!!
கஸல் ; 423
----
காதலின் அதி உச்ச பரிசு
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!
வண்டுக்கு பூபேல்
ஆசை பூவுக்கு வண்டுமேல்
ஆசை - உனக்கு என் மீது
எப்போதும் இருந்ததில்லை
காதல் ...!!!
ஆகாயத்தில் நான்
விண்மீன் - நீ
தூண்டில் போட்டு
பிடிக்கபோகிறாயா...?
கஸல் ;424
----
என்னை
காதலித்தது
உன் தலைவிதி என்கிறாய்
காதலுக்கு
நீ சொல்லும் விதி...?
உன்னில் காதல்
தெரியும் என்று
இருக்கிதேன் -என்னை
ஏமாற்றி விட்டாய் ...!!!
வானத்தில்
அசைந்த முகில் -நீ
அசைந்துகொண்டே இரு
வானம் அப்போதான் தெரியும்
கஸல் 425
----
நீ நெருப்பு -உனக்கு
சூடும்,பயமும் இல்லை
என்னை தான் எரிக்கிறாய் ...!!!
உன் கதையை
சிட்டுக்குருவியிடம்
சொன்னேன் அழுதது
கழுகிடம் சொன்னேன்
சிரித்தது ....!!!
நீ கவிதையில்லாமல்
அழுகிறாய்
நான் காதல் இல்லாமல்
அழுகிறேன் .....!!!
கஸல் 426
-----
காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்
நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!
காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!
கஸல் ; 427
----
காதலில் தோற்றவன்
காதலியை வெறுக்கிறான்
காதலை விரும்புகிறான் ...!!!
இதயத்தில் நீ
அழுவதுதான் -நான்
கண்ணீராக வடிக்கிறேன்
வலியிலும் ஒற்றுமை ...!!!
மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!
கஸல் 428
----
பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!
கஸல் ; 429
----
பரீட்சை முடிவு வந்தது
நான் சித்தி -நீ
மத்திமம் ....!!!
உன்னுடன் கப்பல்
பயணம் செய்கிறேன்
கரை சேர்வதும்
தத்தளிப்பதும்
உன் கையில் தான் ...!!!
வெறும் பானையில்
சோறு வராது ...!!!
உன்னிடம் இருந்தும்
காதல் வராது ...!!!
கஸல் ;430
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!
காதல்
கேட்டால் கிடைக்கும்
கடைப்பொருள் இல்லை
நீ கேட்டால் தருகிறாய் ...!!!
காதல் கடிதத்தை
வர்ணங்களால்
எழுதுகிறேன் -நீ
கறுத்த மையால்
எழுதுகிறாய் ....!!!
கஸல் ;421
---
எல்லா பூக்களும் பூத்து
குலுங்கும் போது -நீ
மொட்டாய் இருக்கிறாய் ...!!!
காதலுக்கு உன் கண்
நீராக இருக்கும்
என்றிருந்தேன் -நீயோ
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!
பூவின் மேல் பனித்துளி
இருந்தால் பூவுக்கு இன்பம்
கல் துண்டிருந்தால் ....?
கஸல் 422
----
என்
நினைவுதான் உனக்கும்
வாழ்க்கை என்றே
சொல்வாய் -இப்போ
காதலை வெறுக்கிறாய் ...!!!
உனக்கு தெரியாது
உன்னைவிட காதலை
நேசித்தேன் - நீ
என்னை கூட
காதலிப்பதாக இல்லை ...!!!
நிலவில் காதல் கதை
கூறுவாய் என்றிருந்தேன்
உச்சி வெயில்லில் காதல்
கதை சொல்கிறாய் ...!!!
கஸல் ; 423
----
காதலின் அதி உச்ச பரிசு
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!
வண்டுக்கு பூபேல்
ஆசை பூவுக்கு வண்டுமேல்
ஆசை - உனக்கு என் மீது
எப்போதும் இருந்ததில்லை
காதல் ...!!!
ஆகாயத்தில் நான்
விண்மீன் - நீ
தூண்டில் போட்டு
பிடிக்கபோகிறாயா...?
கஸல் ;424
----
என்னை
காதலித்தது
உன் தலைவிதி என்கிறாய்
காதலுக்கு
நீ சொல்லும் விதி...?
உன்னில் காதல்
தெரியும் என்று
இருக்கிதேன் -என்னை
ஏமாற்றி விட்டாய் ...!!!
வானத்தில்
அசைந்த முகில் -நீ
அசைந்துகொண்டே இரு
வானம் அப்போதான் தெரியும்
கஸல் 425
----
நீ நெருப்பு -உனக்கு
சூடும்,பயமும் இல்லை
என்னை தான் எரிக்கிறாய் ...!!!
உன் கதையை
சிட்டுக்குருவியிடம்
சொன்னேன் அழுதது
கழுகிடம் சொன்னேன்
சிரித்தது ....!!!
நீ கவிதையில்லாமல்
அழுகிறாய்
நான் காதல் இல்லாமல்
அழுகிறேன் .....!!!
கஸல் 426
-----
காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்
நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!
காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!
கஸல் ; 427
----
காதலில் தோற்றவன்
காதலியை வெறுக்கிறான்
காதலை விரும்புகிறான் ...!!!
இதயத்தில் நீ
அழுவதுதான் -நான்
கண்ணீராக வடிக்கிறேன்
வலியிலும் ஒற்றுமை ...!!!
மழை பொழியும் போது
இடையே மின்னல் இடி
உன் நினைவுகளும்
அப்படித்தான் ....!!!
கஸல் 428
----
பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!
கஸல் ; 429
----
பரீட்சை முடிவு வந்தது
நான் சித்தி -நீ
மத்திமம் ....!!!
உன்னுடன் கப்பல்
பயணம் செய்கிறேன்
கரை சேர்வதும்
தத்தளிப்பதும்
உன் கையில் தான் ...!!!
வெறும் பானையில்
சோறு வராது ...!!!
உன்னிடம் இருந்தும்
காதல் வராது ...!!!
கஸல் ;430
கருத்துகள்
கருத்துரையிடுக