கவிப்புயல் இனியவன் கஸல் 310 - 320
காதல் வலியில்
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது
உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்
நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!
கஸல் ;311
----
நிலவுக்கு தெரியாது
தான் அழகு
உனக்கும் தான் ...!!!
பலாப்பழத்துக்குள்
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள்
நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?
கஸல் ;312
----
நீ
விலாங்கு மீனா ...?
காலை இன்பம்
மாலை துன்பம்
பூட்டிய இதய
திறப்பை
என்னிடம்
தராதே
நினைக்கும்
போது -நீ
ஒளியாகவும்
இருளாகவும்
வருகிறாய்
கஸல் ;313
----
நான்
உன்னோடு
கதைத்ததை விட
தனியே கதைத்தது
அதிகம்
காதலுக்கு
ஊசியும் நீ
நூலும் நீ
நெருப்பில்
புகை வரவேண்டும்
உன்னால் இதயத்தில்
இருந்து வருகிறது ...!!!
கஸல் ;314
----
இதயத்தில்
முள்ளாய் படர்கிறாய்
சுகமாய் இருக்கிறது
இதயம் தான்
எனது மூச்சு
உனது ....!!!
ஆலயத்தில்
பந்தல் போடுகிறேன்
நீ
ஆகாயத்தில்
போட சொல்கிறாய்
கஸல் ;315
----
காத்திருப்பது சுகம்
காயவைப்பது
அதர்மம் ....!!!
பாலுக்குள் தண்ணீரை
கலப்பது இயல்பு
நீ எண்ணையை
கலந்து குடிக்கிறாய்
இதயத்தில் காயத்தை
ஏற்படுத்திய நீ
பெரிய காயத்துடன்
இருக்கிறாய் .....!!!
கஸல் 316
----
காதல்
எல்லாவற்றிலும்
உண்டு -எல்லாவற்றிலும்
வரும்
அழகானது
ஆபத்தானது ....!!!
உன்னால்
என் ஆயுள்
குறைகிறது
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது
காதல் பூ
குளிக்க ஆசைப்படும்
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!
கஸல் 317
----
உன் வலியால்
என் காதல் முகவரியை
தற்காலிகமாக
மாற்றி விட்டேன் ....!!!
காதல் தேன்கூடு...!!!
போதையாகவும் இருக்கும்
அதிகமானால் வலியாகவும்
மயக்கமாகவும் இருக்கும் ....!!!
காதல் நிலாவை கைபிடிக்க
ஆசைப்படால் -காதலி
காதல் சூரியனை ஏன்
தேடுகிறாய் ....!!!
கஸல் 318
----
பிரமிட்
மம்மி போல் உன்
நினைவுகளும்
அழியாமல் இருக்கின்றன ...!!!
காற்றில் பறக்கும்
பஞ்சுபோல் -உன்
நினைவுகளும்
நிலையற்று அலைகிறது ...!!!
காதலின் மலராக
உன்னை பார்க்கிறேன்
நீ மரமாக இருக்கிறாய் ...!!!
கஸல் 319
----
உயர செல்ல செல்ல
ஈர்ப்பு குறையும்
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!
உன்னை கண்டவுடன்
முகம் சிரிக்கிறது
இதயம் அழுகிறது ...!!!
காதல் கீதம்
குயில் போல் பாடு
மயில் போல் அழறுகிறாய் ...!!!
கஸல் ;320
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது
உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்
நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!
கஸல் ;311
----
நிலவுக்கு தெரியாது
தான் அழகு
உனக்கும் தான் ...!!!
பலாப்பழத்துக்குள்
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள்
நினைத்து பார்க்கிறேன்
நீ காதலியா ..?
காதல் விதியா ..?
கஸல் ;312
----
நீ
விலாங்கு மீனா ...?
காலை இன்பம்
மாலை துன்பம்
பூட்டிய இதய
திறப்பை
என்னிடம்
தராதே
நினைக்கும்
போது -நீ
ஒளியாகவும்
இருளாகவும்
வருகிறாய்
கஸல் ;313
----
நான்
உன்னோடு
கதைத்ததை விட
தனியே கதைத்தது
அதிகம்
காதலுக்கு
ஊசியும் நீ
நூலும் நீ
நெருப்பில்
புகை வரவேண்டும்
உன்னால் இதயத்தில்
இருந்து வருகிறது ...!!!
கஸல் ;314
----
இதயத்தில்
முள்ளாய் படர்கிறாய்
சுகமாய் இருக்கிறது
இதயம் தான்
எனது மூச்சு
உனது ....!!!
ஆலயத்தில்
பந்தல் போடுகிறேன்
நீ
ஆகாயத்தில்
போட சொல்கிறாய்
கஸல் ;315
----
காத்திருப்பது சுகம்
காயவைப்பது
அதர்மம் ....!!!
பாலுக்குள் தண்ணீரை
கலப்பது இயல்பு
நீ எண்ணையை
கலந்து குடிக்கிறாய்
இதயத்தில் காயத்தை
ஏற்படுத்திய நீ
பெரிய காயத்துடன்
இருக்கிறாய் .....!!!
கஸல் 316
----
காதல்
எல்லாவற்றிலும்
உண்டு -எல்லாவற்றிலும்
வரும்
அழகானது
ஆபத்தானது ....!!!
உன்னால்
என் ஆயுள்
குறைகிறது
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது
காதல் பூ
குளிக்க ஆசைப்படும்
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!
கஸல் 317
----
உன் வலியால்
என் காதல் முகவரியை
தற்காலிகமாக
மாற்றி விட்டேன் ....!!!
காதல் தேன்கூடு...!!!
போதையாகவும் இருக்கும்
அதிகமானால் வலியாகவும்
மயக்கமாகவும் இருக்கும் ....!!!
காதல் நிலாவை கைபிடிக்க
ஆசைப்படால் -காதலி
காதல் சூரியனை ஏன்
தேடுகிறாய் ....!!!
கஸல் 318
----
பிரமிட்
மம்மி போல் உன்
நினைவுகளும்
அழியாமல் இருக்கின்றன ...!!!
காற்றில் பறக்கும்
பஞ்சுபோல் -உன்
நினைவுகளும்
நிலையற்று அலைகிறது ...!!!
காதலின் மலராக
உன்னை பார்க்கிறேன்
நீ மரமாக இருக்கிறாய் ...!!!
கஸல் 319
----
உயர செல்ல செல்ல
ஈர்ப்பு குறையும்
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!
உன்னை கண்டவுடன்
முகம் சிரிக்கிறது
இதயம் அழுகிறது ...!!!
காதல் கீதம்
குயில் போல் பாடு
மயில் போல் அழறுகிறாய் ...!!!
கஸல் ;320
கருத்துகள்
கருத்துரையிடுக