கவிப்புயல் இனியவன் கஸல் 350 - 360
உன் எண்ண மாற்றத்தை
பொறுத்து கவிதை
மாற்றமுடியாது .....!!!
கண்ணீரை நிறுத்தும்
காதல் இதுவரை
தோன்றவில்லை ....!!!
எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ
கனவில் வரமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!
கஸல் ;351
----
காதல் பற்றி எரிகிறது
நீ கற்பூரம் போடுகிறாய்
தந்தி தானே நிறுத்தம்
நான் கடிதம் தானே
போட்டேன் ....?
உன்னை ஆராதனை
பூவாக நினைக்கிறேன்
நீயோ கோயிலாக இருக்க
விரும்புகிறாயில்லை ....!!!
கஸல் 352
----
நீ வானம்
நான் நீர்
அழுதுதானே
ஆகவேண்டும் ....!!!
கவிதைக்கு தான்
கற்பனை வேண்டும்
காதலுக்கு இல்லை ...!!!
வைரமாக இருந்து
மினுங்க வேண்டிய நீ
கண்ணாடிபோல்
மின்னுகிறாய் ....!!!
கஸல் 353
---
நீ வரும் பாதையை
பார்த்துக்கொண்டு இருப்பது
என் வேலையாகி விட்டது ...!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று கையெழுத்தும் மாறியது
தலையெழுத்தும் மாறியது
நீ -மாறிவிடாதே ,,,,!!!
காற்றாக வருவாய் என்று
பட்டமாக பறக்கிறேன்
மழையாக பொழிகிறாய் ...!!!
கஸல் 354
----
காதலில் கண்ணாம்
பூச்சியிருக்கும்
காதல் கண்ணிருந்தால்
நீ ஏன் விளையாடுகிறாய் ...?
உன்னை காதலித்த
தினம் என் வாழ்க்கை
மாறிய தினம் .....!!!
நான் கண்ணாடியாக
இருக்கிறேன் -நீயோ
கல்லால் எறிகிறாய் ....!!!
கஸல் ;355
----
நிலவில் புள்ளி
நிலாவுக்கும்
காதல் சோகம் ....!!!
தண்ணீரால்
தாகம் தீரவேண்டும்
தண்ணீரே
தாகமாகிவிடக்கூடாது
நான் உன்னை ஜோதியாக
பார்க்கிறேன்
நீயோ
புகையாக இருக்கிறாய்
கஸல் ;356
----
நீ தந்த காயங்கள்
எல்லாம் இப்போ
காதல் வலி
கவிதைகள் ....!!!
உன் பார்வையில்
சிக்கிய நான்
புலம்பிக்கொண்டு
திரிக்கிறேன் ....!!!
உன்னிடம் அழகான
மலரை எதிர் பார்த்தேன்
நீ உதிர்ந்த பூவை
தருகிறாய் ....!!!
கஸல் ;357
----
கள்ளிபூவாக
இருந்தாலும்
அழகாக இருக்கிறாய் ...!!!
நீ பேசிய
ஒவ்வொருவரியும்
என் பாடபுத்தகத்தின்
வரிகள்
பார்த்தவுடன்
காதல் வரவேண்டும்
நீ பார்த்தவுடன்
பயம் வருகிறது ....!!!
கஸல் 358
----
காதலில் தூண்டல்
நீ
துயரம் நான் ....!!!
எல்லா வாசனை
இல்லாத பூக்களில்
உருவாக்கிய
வாசனை பூ நீ ....!!!
கடிவாளத்துடன்
காதலித்தேன் -நீ
கடிவாளத்தை தூக்கி
எறிகிறாய் ....!!!
கஸல் 359
-----
காதலில்
காகிதப்பூ
தந்தவள் நீ தான்
வாடாமல் இருக்கிறது ....!!!
உன் முன்னால் -நான்
பிச்சைக்காரன் தான்
கனவிலாவது வந்துவிடு ...!!!
ஓடத்தில் போவோம்
காதல் சுகமாக -நீ
ஓட்டையிட்டு வேடிக்கை
பார்க்கிறாய் ....!!!
கஸல் 360
பொறுத்து கவிதை
மாற்றமுடியாது .....!!!
கண்ணீரை நிறுத்தும்
காதல் இதுவரை
தோன்றவில்லை ....!!!
எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ
கனவில் வரமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!
கஸல் ;351
----
காதல் பற்றி எரிகிறது
நீ கற்பூரம் போடுகிறாய்
தந்தி தானே நிறுத்தம்
நான் கடிதம் தானே
போட்டேன் ....?
உன்னை ஆராதனை
பூவாக நினைக்கிறேன்
நீயோ கோயிலாக இருக்க
விரும்புகிறாயில்லை ....!!!
கஸல் 352
----
நீ வானம்
நான் நீர்
அழுதுதானே
ஆகவேண்டும் ....!!!
கவிதைக்கு தான்
கற்பனை வேண்டும்
காதலுக்கு இல்லை ...!!!
வைரமாக இருந்து
மினுங்க வேண்டிய நீ
கண்ணாடிபோல்
மின்னுகிறாய் ....!!!
கஸல் 353
---
நீ வரும் பாதையை
பார்த்துக்கொண்டு இருப்பது
என் வேலையாகி விட்டது ...!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று கையெழுத்தும் மாறியது
தலையெழுத்தும் மாறியது
நீ -மாறிவிடாதே ,,,,!!!
காற்றாக வருவாய் என்று
பட்டமாக பறக்கிறேன்
மழையாக பொழிகிறாய் ...!!!
கஸல் 354
----
காதலில் கண்ணாம்
பூச்சியிருக்கும்
காதல் கண்ணிருந்தால்
நீ ஏன் விளையாடுகிறாய் ...?
உன்னை காதலித்த
தினம் என் வாழ்க்கை
மாறிய தினம் .....!!!
நான் கண்ணாடியாக
இருக்கிறேன் -நீயோ
கல்லால் எறிகிறாய் ....!!!
கஸல் ;355
----
நிலவில் புள்ளி
நிலாவுக்கும்
காதல் சோகம் ....!!!
தண்ணீரால்
தாகம் தீரவேண்டும்
தண்ணீரே
தாகமாகிவிடக்கூடாது
நான் உன்னை ஜோதியாக
பார்க்கிறேன்
நீயோ
புகையாக இருக்கிறாய்
கஸல் ;356
----
நீ தந்த காயங்கள்
எல்லாம் இப்போ
காதல் வலி
கவிதைகள் ....!!!
உன் பார்வையில்
சிக்கிய நான்
புலம்பிக்கொண்டு
திரிக்கிறேன் ....!!!
உன்னிடம் அழகான
மலரை எதிர் பார்த்தேன்
நீ உதிர்ந்த பூவை
தருகிறாய் ....!!!
கஸல் ;357
----
கள்ளிபூவாக
இருந்தாலும்
அழகாக இருக்கிறாய் ...!!!
நீ பேசிய
ஒவ்வொருவரியும்
என் பாடபுத்தகத்தின்
வரிகள்
பார்த்தவுடன்
காதல் வரவேண்டும்
நீ பார்த்தவுடன்
பயம் வருகிறது ....!!!
கஸல் 358
----
காதலில் தூண்டல்
நீ
துயரம் நான் ....!!!
எல்லா வாசனை
இல்லாத பூக்களில்
உருவாக்கிய
வாசனை பூ நீ ....!!!
கடிவாளத்துடன்
காதலித்தேன் -நீ
கடிவாளத்தை தூக்கி
எறிகிறாய் ....!!!
கஸல் 359
-----
காதலில்
காகிதப்பூ
தந்தவள் நீ தான்
வாடாமல் இருக்கிறது ....!!!
உன் முன்னால் -நான்
பிச்சைக்காரன் தான்
கனவிலாவது வந்துவிடு ...!!!
ஓடத்தில் போவோம்
காதல் சுகமாக -நீ
ஓட்டையிட்டு வேடிக்கை
பார்க்கிறாய் ....!!!
கஸல் 360
கருத்துகள்
கருத்துரையிடுக