கவிப்புயல் இனியவன் கஸல் 480 - 490
நீ
எண்ணை
நான்
தண்ணீர்
எப்படி காதல் வரும் ...?
நீ விறகாக மட்டும் இரு
உனக்கும் சேர்த்து நானே
எரிகிறேன் ....!!!
மின்னியபோது உன் நினைவு
இப்படித்தான் முதல் முதல்
நீ சிரித்தபோது -நான்
கருக்கினேன் ....!!!
கஸல் 481
---------
ஒன்றை இழந்து ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!
கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது
உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?
கஸல் 482
-------------
உனக்கு வாழ்க்கை வரும்
என்றால் நான் வாழ்க்கையை
இழக்கத்தயார் ....!!!
உன்
வீட்டில் வந்து நிற்கிறேன்
உள்ளே வா என்று கூப்பிடாமல்
தயங்குகிறாய் ....!!!
வற்றாத கடல் நீர்
உன் நினைவுகள் -ஆனால்
கசக்கிறதே கடல் நீர்
கஸல் ;483
-------------
உனக்கு என் இதயம்
உதைப்பந்தாட்ட மைதானம்
எப்படி வேண்டுமென்றாலும்
உதை.....!!!
என் தென்றலும் நீ
சூறாவளியும் நீ
நினைவுகள் சுனாமி ...!!!
நீ என்னை விட்டு
யாரிடம் போனாலும்
உன் காதலன் நான் தான்
கஸல் ;484
----------
என் இதயத்தில் நுழைந்த
நீ -ஏன் உன் இதயத்தில்
நுழைய விடுகிறாயில்லை
எட்டாத பழம் புளிக்கும்
என்ற சிறுவயது கதை
நினைவுக்கு வருகிறது
நம் காதலில் ....!!!
உனக்கு தந்த பூ
என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது ....!!!
கஸல் 485
------------
காதல் வலி என்றால்
என்ன என்று மனதில்
கேட்டேன் -பதில் வந்தது
நீ தான் என்று ....!!!
நான் கடல் நீ
தோனி -துடுப்பு
உடைந்த கடல்
பயணம் ....!!!
காதல்
தோற்பதில்லை
காமம் தோற்றால்
காதல் தோற்றது என்கிறாய்
கஸல் ;486
------------
விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை
வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை
நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி
கஸல் 487
-----------
உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!
என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது
காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!
கஸல் 488
-----------
நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்
காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!
நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!
கஸல் ;489
------------
எனக்கு தெரியும்
உனக்கு பொருத்தமானவன்
நான் இல்லை என்று -உனக்கு
காதல் விளையாட்டு எனக்கு
நீயே உயிர் ....!!!
புகையிரதத்துக்கு இருபக்கம்
இயந்திரம் போல் நீயும்
இருபக்கம் பேசுகிறாய் ...!!!
எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது
இருந்த
காதல் போய் விட்டது ...!!!
கஸல் 490
எண்ணை
நான்
தண்ணீர்
எப்படி காதல் வரும் ...?
நீ விறகாக மட்டும் இரு
உனக்கும் சேர்த்து நானே
எரிகிறேன் ....!!!
மின்னியபோது உன் நினைவு
இப்படித்தான் முதல் முதல்
நீ சிரித்தபோது -நான்
கருக்கினேன் ....!!!
கஸல் 481
---------
ஒன்றை இழந்து ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!
கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது
உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?
கஸல் 482
-------------
உனக்கு வாழ்க்கை வரும்
என்றால் நான் வாழ்க்கையை
இழக்கத்தயார் ....!!!
உன்
வீட்டில் வந்து நிற்கிறேன்
உள்ளே வா என்று கூப்பிடாமல்
தயங்குகிறாய் ....!!!
வற்றாத கடல் நீர்
உன் நினைவுகள் -ஆனால்
கசக்கிறதே கடல் நீர்
கஸல் ;483
-------------
உனக்கு என் இதயம்
உதைப்பந்தாட்ட மைதானம்
எப்படி வேண்டுமென்றாலும்
உதை.....!!!
என் தென்றலும் நீ
சூறாவளியும் நீ
நினைவுகள் சுனாமி ...!!!
நீ என்னை விட்டு
யாரிடம் போனாலும்
உன் காதலன் நான் தான்
கஸல் ;484
----------
என் இதயத்தில் நுழைந்த
நீ -ஏன் உன் இதயத்தில்
நுழைய விடுகிறாயில்லை
எட்டாத பழம் புளிக்கும்
என்ற சிறுவயது கதை
நினைவுக்கு வருகிறது
நம் காதலில் ....!!!
உனக்கு தந்த பூ
என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது ....!!!
கஸல் 485
------------
காதல் வலி என்றால்
என்ன என்று மனதில்
கேட்டேன் -பதில் வந்தது
நீ தான் என்று ....!!!
நான் கடல் நீ
தோனி -துடுப்பு
உடைந்த கடல்
பயணம் ....!!!
காதல்
தோற்பதில்லை
காமம் தோற்றால்
காதல் தோற்றது என்கிறாய்
கஸல் ;486
------------
விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை
வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை
நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி
கஸல் 487
-----------
உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!
என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது
காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!
கஸல் 488
-----------
நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்
காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!
நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!
கஸல் ;489
------------
எனக்கு தெரியும்
உனக்கு பொருத்தமானவன்
நான் இல்லை என்று -உனக்கு
காதல் விளையாட்டு எனக்கு
நீயே உயிர் ....!!!
புகையிரதத்துக்கு இருபக்கம்
இயந்திரம் போல் நீயும்
இருபக்கம் பேசுகிறாய் ...!!!
எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது
இருந்த
காதல் போய் விட்டது ...!!!
கஸல் 490
கருத்துகள்
கருத்துரையிடுக