கவிப்புயல் இனியவன் கஸல் 280 - 290
இதயத்தில்
இருக்கவேண்டிய நீ
குரல் வளையில்
இருக்கிறாய் ....!!!
காதல் எனக்கு
உள்ளம்
உனக்கு
உடல் ....!!!
நான் தண்ணீர்
மேல் தாமரை
நீ தாமரைமேல்
தண்ணீர்
கஸல் ;281
---
காதல்
தேன் கூடு
குழவிக்கூடு
உனக்கு எது ....?
பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை
உன் காதலைப்போல் ...!!!
வலையை போட்டேன்
காதல் மீனுக்கு பதில்
காதல் கல் வருகிறது
கஸல் 282
----
காதல் கடிதம்
போட்டேன்
எனக்கே வந்தது ...!!!
கருங்கல்லில்
ஆணி அடிப்பது போல்
நம்காதல்
காதல் தெய்வத்துக்கு
புது பூ வைக்கிறேன்
நீ
பழைய பூ வைக்கிறாய் ....!!!
கஸல் 283
----
நம்
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!
காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!
கஸல் ;284
----
நம் காதல்
கதை
குறுங்கதையாகி
போனது
காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்
நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்
கஸல் 285
----
நினைப்பதற்கும்
மறப்பதற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளது ....!!!
ஒருநொடியில் காதல்
ஒரு நொடியில்
தோல்வி ....!!!
பட்டத்தை பறக்க
விடுகிறேன் -நீ
நிலத்தில் பறக்கிறாய் ....!!!
கஸல் ;286
-----
ஆகாயமும்
நிலமும்
பார்க்கமுடியும்
எப்படி இணைவது ...?
எலியும் பூனையும்
போல் -நம்
காதல் இனிமையாக
இருக்கிறது ...!!!
காதல் கடிதத்தை
எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!
கஸல் ; 287
----
உன்
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???
வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!
கஸல் 288
----
நீ
அழகான பூ
பறிக்க வருகிறேன்
அழுகிறாய் .....!!!
நினைப்பதை
சொல்லமுடியும்
உண்மைக்காதலில்
மட்டும் ......!!!
காதல் குறுஞ்செய்தி
அனுப்பினேன் -நீ
இறுதி தந்தி அடித்து
விட்டாய் ....!!!
கஸல் ;289
-----
காதலில்
நல்ல துடிப்பு
வேண்டும் -நீ
நல்லா நடிக்கிறாய் ....!!!
உனக்குமா ..?
காதல்
எட்டாப்பழம் ...?
நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!
கஸல் ;290
இருக்கவேண்டிய நீ
குரல் வளையில்
இருக்கிறாய் ....!!!
காதல் எனக்கு
உள்ளம்
உனக்கு
உடல் ....!!!
நான் தண்ணீர்
மேல் தாமரை
நீ தாமரைமேல்
தண்ணீர்
கஸல் ;281
---
காதல்
தேன் கூடு
குழவிக்கூடு
உனக்கு எது ....?
பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை
உன் காதலைப்போல் ...!!!
வலையை போட்டேன்
காதல் மீனுக்கு பதில்
காதல் கல் வருகிறது
கஸல் 282
----
காதல் கடிதம்
போட்டேன்
எனக்கே வந்தது ...!!!
கருங்கல்லில்
ஆணி அடிப்பது போல்
நம்காதல்
காதல் தெய்வத்துக்கு
புது பூ வைக்கிறேன்
நீ
பழைய பூ வைக்கிறாய் ....!!!
கஸல் 283
----
நம்
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!
காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்
மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!
கஸல் ;284
----
நம் காதல்
கதை
குறுங்கதையாகி
போனது
காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்
நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்
கஸல் 285
----
நினைப்பதற்கும்
மறப்பதற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளது ....!!!
ஒருநொடியில் காதல்
ஒரு நொடியில்
தோல்வி ....!!!
பட்டத்தை பறக்க
விடுகிறேன் -நீ
நிலத்தில் பறக்கிறாய் ....!!!
கஸல் ;286
-----
ஆகாயமும்
நிலமும்
பார்க்கமுடியும்
எப்படி இணைவது ...?
எலியும் பூனையும்
போல் -நம்
காதல் இனிமையாக
இருக்கிறது ...!!!
காதல் கடிதத்தை
எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!
கஸல் ; 287
----
உன்
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???
வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!
கஸல் 288
----
நீ
அழகான பூ
பறிக்க வருகிறேன்
அழுகிறாய் .....!!!
நினைப்பதை
சொல்லமுடியும்
உண்மைக்காதலில்
மட்டும் ......!!!
காதல் குறுஞ்செய்தி
அனுப்பினேன் -நீ
இறுதி தந்தி அடித்து
விட்டாய் ....!!!
கஸல் ;289
-----
காதலில்
நல்ல துடிப்பு
வேண்டும் -நீ
நல்லா நடிக்கிறாய் ....!!!
உனக்குமா ..?
காதல்
எட்டாப்பழம் ...?
நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!
கஸல் ;290
கருத்துகள்
கருத்துரையிடுக