முள்ளில் மலர்ந்த பூக்கள் 31

நீ
காதல் விளக்கு...
அருகில் வருகிறேன்.....
அணைந்து விடுகிறாய் ....!!!

ஒற்றை பார்வை ....
பார்த்தாய் அதுதான் ....
ஒற்றையாய் நிற்கிறேன் ....!!!

கறை படிந்த துணியில் ....
அழுக்கு இருப்பதுபோல் ....
என் இதயத்தில் நீ .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1031

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்