கே இனியவன் - கஸல் 114

உன்னிடம்
நான் தப்புவதென்றால் ...
வேறு வழியே இல்லை
காதல் செய்தே ஆகணும் ...!!!

என்
கவிதை வரிகள்
உனக்கு காதல் வரி
எனக்கு காலன் வரி ...!!!

என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது
நீ சுமகாய் வாழ்கிறாய்
இதயத்தில் ....!!!

 +
கே இனியவன் - கஸல் 114

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்