கே இனியவன் - கஸல் 113

இதயத்துக்கு அருகில்
வரும் போது கதவை
சாத்துகிறாய் -நான்
கதவை பலமாக ...
தட்டுகிறேன் ....!!!

இன்று
போய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணனும் அல்ல....
நீ
ராமனுமல்ல....!!!

என் இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது....!!!

+
கே இனியவன் - கஸல் 113

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்