கே இனியவன் - கஸல் 112

உன்
கண் செய்த ..
வித்தையே - காதல்...!
எனக்கு கண்கட்டி
வித்தை ஆகிப்போனது .....!!!

உடலில் ஒன்பது
வாசலையும் மூடுகிறேன்
எப்படி வந்தாய் ....
இதயத்துக்குள் ....??

காதல்
ஒரு வான சாஸ்தியம்
மின்னலும் வரும்
இடியுடன் மழையும் வரும் ....!!1

+
கே இனியவன் - கஸல் 112

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்