மதுவுக்கு ஆசைப்பட்டு.....
மதுவுக்கு ஆசைப்பட்டு.....
மதுக்கிண்ணத்தில்....
விழுந்த புழுவானேன்.....!
நீ
அணியப்போவது....
மலர்மாலையா...?
மலர் வளையமா...?
மணிமேகலை.......
காதலனை இழந்தாள்....
காவியமானாள்......
காவியமும் காப்பியமும்......
காதல் தோல்வியே.....!
@
கவிப்புடயல் இனியவன்
கஸல் கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக