கவிப்புயல் இனியவன் கஸல் - 922

வா 
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!

பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!

கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்