கவிப்புயல் இனியவன் - கஸல் - 929

உலகில் எல்லோரும் ....
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!

நீ
அதிஷ்ரத்தின் ராணி
நான்
துர்அதிஷ்ரத்தின் ராஜா
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!

^

கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்