கவிப்புயல் இனியவன் கஸல் - 984

நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?

உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!

நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்