இறந்தும் துடிக்கும் இதயம் 01 - 05

காதல்....... 
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....

காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்வெங்காயம் இல்லை....

என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!


&கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
----

காதலின் வலியின்.....
திரவம் ........
தண்ணீர் தான்.....
மருந்து...........!!!
முதலை கண்ணீரை.....
நிஜக்கண்ணீரென்று....
நம்பிவிட்டேன்.........!!!
காதலில் போடும்....
முடிச்சு திருமணத்தில்....
அவிழ்க்கபடுகிறது.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம் 02
மற்றுமொரு காதல் கஸல்

-----சந்திக்கமுன் ....
யாவரும் .....
சந்தோசமாய் ....
இருந்தோம் .......!!!

நான் 
புகையிரதம் .....
நீ தண்டவாளம் .....
அனுமதித்தால்.....
பயணம் தொடரும் ....!!!

உயிர் கூட .....
இரட்டை வேடம் ....
போடுகிறது ......
இருந்தால் உயிர் ....
மறைந்தால் சாவு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

------தண்டனை குற்றம் .....
உயிரே உனக்கு .....
தெரியுமா .............?

கண் இமைக்கும் ....
கணப்பொழுதில் ....
நடக்கும் விபத்து .....
காதல் .......................!!!

காதல் ....
இல்லாத இடத்திலும் .....
இருக்கும் ......
காதல் இல்லாத .....
இடமே இல்லை ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

-------மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
மெல்லிய வலி கவிதை


-----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்