கவிப்புயல் இனியவன் கஸல் - 942

நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!

பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!

நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்