கவிப்புயல் இனியவன் கஸல் - 944

என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!

என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!

சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
 
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்