கவிப்புயல் இனியவன் கஸல் - 989

உன்னால் 
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!

இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!

காதல் 
வதையாகவும் 
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்