K .Iniyavan கஸல் ;134
நீ
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
கஸல் ;134
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது
என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது
என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்
கஸல் ;134
கருத்துகள்
கருத்துரையிடுக