K .Iniyavan கஸல் ;134

 நீ
சிந்திவிடக்கூடாத
கண்ணீர் -நான்
சிந்திக்கிறேன்
கண்ணீர் வருகிறது

என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது

என் தூக்கத்தை
கனவு கலைக்கிறது
என் நினைவை
நீ கலைக்கிறாய்

கஸல் ;134

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்