முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல்


கவிப்புயல் இனியவன்
காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் 
கவிப்புயல் இனியவன்
கண்ணீர் .....
காதலின் வலியின்.....
திரவம் ........
தண்ணீர் தான்.....
மருந்து...........!!!

முதலை கண்ணீரை.....
நிஜக்கண்ணீரென்று....
நம்பிவிட்டேன்.........!!!

காதலில் போடும்....
முடிச்சு திருமணத்தில்....
அவிழ்க்கபடுகிறது.........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம் 02
மற்றுமொரு காதல் கஸல்
    கவிப்புயல் இனியவன்
    கண்கள் .....
    சந்திக்கமுன் ....
    யாவரும் .....
    சந்தோசமாய் ....
    இருந்தோம் .......!!!
    நான்
    புகையிரதம் .....
    நீ தண்டவாளம் .....
    அனுமதித்தால்.....
    பயணம் தொடரும் ....!!!
    உயிர் கூட .....
    இரட்டை வேடம் ....
    போடுகிறது ......
    இருந்தால் உயிர் ....
    மறைந்தால் சாவு .....!!!
    &
    கவிப்புயல் இனியவன்
    இறந்தும் துடிக்கும் இதயம்
    மற்றுமொரு காதல் கஸல்
    மெல்லிய வலி கவிதை
      கவிப்புயல் இனியவன்
      உயிரை வதைப்பது .....
      தண்டனை குற்றம் .....
      உயிரே உனக்கு .....
      தெரியுமா .............?

      கண் இமைக்கும் ....
      கணப்பொழுதில் ....
      நடக்கும் விபத்து .....
      காதல் .......................!!!

      காதல் ....
      இல்லாத இடத்திலும் .....
      இருக்கும் ......
      காதல் இல்லாத .....
      இடமே இல்லை ...........!!!

      &
      கவிப்புயல் இனியவன்
      இறந்தும் துடிக்கும் இதயம்
      மற்றுமொரு காதல் கஸல்
      மெல்லிய வலி கவிதை
        கவிப்புயல் இனியவன்
        மெல்லிய .....
        வலியால் பிரசவித்ததே ......
        கஸல் கவிதை ..........!!!

        கவிதையை .....
        ரசிக்கிறாய் என்றால் .....
        நீயும் என்னைப்போல் ....
        வலியை சுமக்கிறாய் .....!!!

        அவள் கண்ணில் ....
        இப்போ தான் பட்டாள்......
        இதய சேதவிபரம் ......
        இன்னும் தெரியவில்லை .....!!!

        &
        கவிப்புயல் இனியவன்
        இறந்தும் துடிக்கும் இதயம்
        மற்றுமொரு காதல் கஸல்
        மெல்லிய வலி கவிதை
          கவிப்புயல் இனியவன்
          வீசும் காற்றில் ....
          மரம் அசைகிறது .....
          அழகாக இருக்கிறது ....
          மரத்தின் வலி .....
          யாருக்கு புரியும் ......!!!

          கல்லில் கூட ஈரம் ....
          இருப்பதால் பாசி .....
          படர்கிறது .....
          உன் இதயம் கல் கூட .....
          இல்லையே .......!!!

          கண்ணீரில் வேறுபாடு .....
          இருப்பதே இல்லை .....
          மனதின் வலிதான்.......
          கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

          &
          கவிப்புயல் இனியவன்
          இறந்தும் துடிக்கும் இதயம்
          மற்றுமொரு காதல் கஸல்
            கவிப்புயல் இனியவன்
            காதல் செய்தேன்.....
            திருமணம் செய்தேன்.....
            பெண் தான் மாறி ....
            விட்டது ...............!!!

            தேவை என்றால் ....
            பேசு என்கிறாய் .....
            அப்போதே புரிந்து ....
            விட்டது உன்னில் .....
            இருந்து என்னை .....
            விலக்குகிறாய்........!!!

            கண்ணுக்கு மட்டும் ....
            தான் தூர பார்வை .....
            குறைபாடு இல்லை .....
            இதயத்துக்கும் ......
            இருப்பதை உன்னில் ....
            கண்டேன் ............!!!

            &
            கவிப்புயல் இனியவன்
            இறந்தும் துடிக்கும் இதயம்
            மற்றுமொரு காதல் கஸல் 07
              கவிப்புயல் இனியவன்
              காதலில் நான் நாவல்...
              நீயோ குறுங்கதை......
              என்றாலும் சுவையாக.....
              இருக்கதானே செய்கிறது....!!!
              எனக்கு தெரியும்....
              நம் காதல் தோற்கும்....
              என்றாலும் காதல் ....
              செய்தேன் நினைவோடு.....
              வாழ்வதற்கு...........!!!
              நினைவுகள் உனக்கு.....
              குப்பையாக இருக்கலாம்.....
              நான் குப்பை தொட்டியாக.....
              இருந்து விட்டு போகிறேன்....!!!
              &
              கவிப்புயல் இனியவன்
              இறந்தும் துடிக்கும் இதயம்
              காதல் கஸல் 08
                கவிப்புயல் இனியவன்
                இப் பிறப்புக்கு .......
                எனக்கு கிடைத்த .....
                பாவ விமோசனம் நீ.....!!!

                என்னை பார்த்ததும்......
                முகம் திருப்புகிறாய்........
                முடிந்தால் உன் இதயத்தை.....
                திருப்பு...................!!!

                நான் விடும் மூச்சு.....
                உன்னை சுடும் என்று.....
                சந்தோசப்படவில்லை....
                சுட்டு விடுமோ என்று.....
                பயப்பிடுகிறேன்...............!!!

                &
                கவிப்புயல் இனியவன்
                இறந்தும் துடிக்கும் இதயம்
                காதல் கஸல் 09
                  கவிப்புயல் இனியவன்
                  நான் எழுதும்
                  எழுதுகருவியில்....
                  கண்ணீர் வலிகள்....
                  மன்னித்து கொள்...
                  கவிதை வலித்தால்....!!!

                  திருமணம் ஒன்றுக்கு....
                  மொய் எழுதபோனேன்......
                  மெய் மறந்தேன் திருமணம்....
                  அவளுக்கு...............!!!

                  புல்லுக்கும் நிலாவுக்கும்
                  காதல் தோல்வி
                  புல் நுனியில் பனித்துளி..........!!!

                  &
                  கவிப்புயல் இனியவன்
                  இறந்தும் துடிக்கும் இதயம்
                  காதல் கஸல் 10
                    கவிப்புயல் இனியவன்
                    நீ
                    மின்னல்
                    இதயத்தை
                    கருக்கிவிட்டாய்.......!

                    தலை குனிந்தாய்
                    நாணம் என்றுநினைத்தேன்....
                    நாணயம் இல்லாததை....
                    புரிந்தேன்...............!

                    நான் ....
                    மெழுகுதிரி ஒளி......
                    நீ மின்னொளியை........
                    எதிர்பார்கிறாய்................!

                    &
                    கவிப்புயல் இனியவன்
                    இறந்தும் துடிக்கும் இதயம்
                    காதல் கஸல் 11
                      கவிப்புயல் இனியவன்
                      என் மனம்
                      சொறணை கெட்டது....
                      உன்னையே நினைக்கிறது....!

                      நிலவை
                      காட்டி சோறு ஊட்டலாம்.....
                      காதல் செய்ய முடியாது.....
                      நிலவோடு உன்னை....
                      ஒப்பிட்டதே தவறு..........!

                      என்னோடு...
                      இணைந்து பயணம்செய்.....
                      காதல் கோட்டை தொடலாம்...
                      நீ அன்ன நடை போடுகிறாய்.......!

                      &
                      கவிப்புயல் இனியவன்
                      இறந்தும் துடிக்கும் இதயம்
                      காதல் கஸல் 12
                        கவிப்புயல் இனியவன்
                        என் கவிதைகள்
                        கண்ணீரை மையாக்கி ....
                        கண்ணால் பேசியவை .....
                        வரிகளாய் வலிகளாய் .....
                        பிறக்கின்றன ....!

                        என்னவளே ...
                        நீ மொட்டாகவே....
                        இருந்திருக்கலாம்,,,,,
                        மலராக வந்து......
                        வாடிவிட்டாய் .......!

                        பார்வையால்.....
                        நக்கீரன் சாம்பலானார்.....
                        உன் பார்வையால்........
                        பாடையில் போய்விட்டேன்....!

                        +
                        &
                        கவிப்புயல் இனியவன்
                        இறந்தும் துடிக்கும் இதயம்
                        மற்றுமொரு காதல் கஸல் 13
                        மெல்லிய காதல்வலி கவிதை
                          கவிப்புயல் இனியவன்
                          கவிப்புயல் இனியவன் கஸல்
                          -----------------------------

                          அன்று கண்
                          முன் தோன்றினாய்
                          காதல் வந்தது.....
                          இன்று கண்
                          முன் தோன்றுகிறாய்....
                          கண்ணீர் வருகிறது.....!

                          உன்னை கண்டு.....
                          துடிக்க தெரிந்த இதயம்.....
                          நடிக்க பழகியிருந்தால்.....
                          வலியை சுமந்திருக்க.....
                          தேவையில்லை...........!

                          காதலுக்கும்......
                          காந்த சக்தி கோட்பாடு.....
                          பொருந்துகிறது.....
                          நான் வடக்கில்
                          நீ தெற்கில்................!

                          &
                          இறந்தும் துடிக்கும் இதயம்
                          மற்றுமொரு காதல் கஸல்
                            கவிப்புயல் இனியவன்
                            கவிப்புயல் இனியவன் கஸல்
                            -----------------------------
                            இதயம் தீக்குளித்தது
                            நீ என் காதலை.......
                            மறுத்தபோது.....!

                            என்னை தனியே.....
                            இருக்க விடு.......
                            தயவுசெய்து உன்.....
                            நினைவுகளை வந்து....
                            எடுத்து செல்...........!

                            காதல் என்றால்.....
                            சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல.....
                            சேர்ந்து அழுவதும் தான்....!

                            &
                            கவிப்புயல் இனியவன்
                            இறந்தும் துடிக்கும் இதயம்-15
                            மற்றுமொரு காதல் கஸல்
                              கவிப்புயல் இனியவன்
                              கவிதையின் .........
                              ஒவ்வொரு
                              எழுத்தும் நீ
                              எழுத்துப் பிழை .........
                              ஆகிவிடாதே...!

                              காதல் கண்ணாய்.....
                              இருக்கவேண்டும்.....
                              கண்ணீராய்......
                              கரைந்தோடுகிறாய்...?

                              காதல் நினைவுகள்.....
                              நட்சதிரங்கள் போல்....
                              மின்னவேண்டும்.....
                              பட்டப்பகலில் மின்னுகிறாய்...?

                              &
                              கவிப்புயல் இனியவன்
                              இறந்தும் துடிக்கும் இதயம்
                              காதல் கஸல் - 16
                                கவிப்புயல் இனியவன்

                                கருத்துகள்

                                இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

                                கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

                                கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

                                சமுதாய முன்னேற்றம்