படாத பாடு படுகிறேன்....!!!

சொல் 
காதல் கடல் நீரா ...?
இளநீரா ..?
எனக்கு பன்னீர் 
உனக்கு...?

ஒருபுறம் நினைவு 
மறுபுறம் கனவு 
நீ மகுடி 
நான் பாம்பு 
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை 
நம்பிவிட்டேன் 
கண்ணீர் என்று ....!!!

கசல் 605

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்