இடுகைகள்

கஸல் கவிதை

கஸல் கவிதை (1804

 நான்  தண்ணீருக்குள் தாகம் -நீ தண்ணீரின்  குமிழி .....!!! நெருஞ்சி முள் குற்றும் போது தெரியாது....  உன்னை போல்... இருந்துகொண்டே .. வலிக்கும் ....!!! கவிதை..... காதலின் வலி...  காதலின் மொழி....  நீ கவிதையையே வெறுக்கிறாய்....!!! @ கஸல் கவிதை (1804) ​கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

காதல் கஸல் கவிதை (1803)

 உன்னை மறந்து ஒரு வருடம் காதல் உறுதியாகி ஒருவருடம் ....!!! நீ.... அழகில்லை.... உன்னில் காதல்.. இருப்பதால்...  நீ....  அழகு...... ! வெள்ளத்தில்...  அடித்துச்செல்லும். கல்போல்... உன் உள்ளத்தில்..  இருந்து சென்று...  விட்டேன்.... ! காதல் கஸல் கவிதை  (1803) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1802)

 கண்டவுடன் காதல் கண்டத்தில் தான் முடியும் ....!!! காதல் இதயத்துக்குள் .. நான்..... ! என் இதயத்துக்குள் .... காதல்.... ! நீ...  வேடிக்கையாக  பார்க்கிறாய்.... ! எந்த திசை...  சென்றாலும்...  சொல்லெறிகிறாய்.. மைய திசை செல்கிறேன்.... !!! +++ காதல் கஸல் கவிதை  (1802) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1801)

உன் காதலை .. பெற்றபோது...  திரியாகவும்...  இப்போ கரியாக  இருக்கிறேன்.... !!! விளக்காக வந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக வந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! என் இதயத்தில்  காதல் ஒட்டடை நீ...  எவ்வளவு தட்டினாலும்....  போகிறாயில்லை... !!! +++ காதல் கஸல் கவிதை (1801) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)

இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல்

படம்
இறந்தும் துடிக்கும்  on Wed Jan 04, 2017 9:58 pm by கவிப்புயல் இனியவன் காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல்  on Wed Jan 04, 2017 10:27 pm by கவிப்புயல் இனியவன் கண்ணீர் ..... காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல் more_horiz on Sat Jan 07, 2017 10:22 am by கவிப்புயல் இனியவன் கண்கள் ..... சந்திக்கமுன் .... யாவரும் ..... சந்தோசமாய் .... இருந்தோம் .......!!! நான் புகையிரதம் ..... நீ தண்டவாளம் ..... அனுமதித்தால்..... பயணம் த

ஆன்மீக கஸல்

படம்
  நீந்த துடிக்கும்  மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:08 pm by கவிப்புயல் இனியவன் ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:15 pm by கவிப்புயல் இனியவன் மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:44 pm by கவிப்புயல் இனியவன் இறைவா..... இரண்டு மனம் வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:58 pm by கவிப்புயல் இனியவன் செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

படம்
 சண்டை போடுவதாயின்... சட்ட சபையில் போடுங்கள்... வீட்டில் சண்டை போட்டால்... சட்டம் தன் கடமையை... செய்யும்........!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ பகல் முழுவதும்.. தன்னை கஷரப்படுதி... உழைக்கிறான்..... இரவு குடும்பத்தை... கஷ்ரப்படுத்துகிறான்....!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ ஆடம்பர வீடு... அழகாக இருக்கிறது... வீட்டில் இருக்கும்... சில்லறை காசு ... துர் நாற்றம் வீசுகிறது....! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் more_horiz on Sat Nov 12, 2016 12:29 pm by கவிப்புயல் இனியவன் ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12 more_horiz on Sat Nov 12, 2016 12:50 pm by கவிப்புயல் இனியவன் மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு...

கஸல் கவிதை 1801

  உன் நெற்றியில்...  பொட்டு உனக்கு....  திலகம் - எனக்கு...  கலகம்....... !!!   காதல் ஒரு...  முக்கோணம்.....  உடைந்தால்...  குப்பைத்  தொட்டி.... !!!   என் வீட்டு அறை...  நினைவு அறையாக...  இருந்து....  நினைவு கல்லறையாக...  மாறுகிறது...... !!! @ கஸல் கவிதை 1801 கவிப்புயல் இனியவன்

நினைவுக் கல்லறை

உன் நெற்றியில்...  பொட்டு உனக்கு....  திலகம் - எனக்கு...  கலகம்....... !!! காதல் ஒரு...  முக்கோணம்.....  உடைந்தால்...  குப்பைத் தொட்டி.... !!! என் வீட்டு அறை...  நினைவு அறையாக...  இருந்து....  நினைவு கல்லறையாக...  மாறுகிறது...... !!! @ கஸல் கவிதை 1801 கவிப்புயல் இனியவன்

உன்னை காதலித்தேன்.......!!!

பாம்பு சட்டையை...... கழற்றியது போல்...... என்னை கழற்றி விட்டாய்....!!! எல்லா ஜீவராசிக்கும்..... ஒரு துணை கிடைக்கும்.... நம்பிகையோடு....... உன்னை காதலித்தேன்.......!!! காதலையும்...... தேடுதல் பொறியில்....... தேடாதே......! @ ​கவிப்புயல் இனியவன் ​கஸல் கவிதைகள்

நானும் சுமைதாங்கி....

நம் காதல்..... சக்கரத்தில் ஒன்று..... கழன்று வருகிறது..... தள்ளி நில் ..... விபத்துக்குள்ளாகி... விடாதே.......!!! சொற்களும் கன்னத்தில்...... அறைந்ததுபோல் இருக்கும்..... காதல் தோற்றால்.......!!! நானும் சுமைதாங்கி..... உன் வலியையும்...... என் வலியையும் சுமக்கிறேன்....!!! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

எவ்வளவுதான் காதலை.....

தொட்டால் சுடுவது ..... நெருப்பு மட்டுமல்ல ..... பெண்ணும் தான் .....!!! அர்த்த நாதீஸ்வரராய் ..... இருந்த நம் காதல் ...... சரிபாதியாய் ....... கிழிந்துவிட்டது ......!!! சிபியரசனின் ......... நியாய தராசுபோல் ...... எவ்வளவுதான் காதலை..... கொட்டினாலும் ......... சமனாகுதில்லை ......!!! @ கவிப்புயல் இனியவன் ​கஸல் கவிதைகள்

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை...... வியாபரமாகிவிட்டது..... தெருவெல்லாம்..... காதல் ஜோடிகள்.....! உற்றுப்பார்தால்...... கண் எரியும்..... உன்னை உற்றுபார்தேன்...... காதலில் எரிகிறேன்.....! பிறக்கும் போதும்.... இறக்கும் போதும்.... வலி தருவது...... காதலே.................! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்சிபோல்.... வர்ணமாக இருக்கிறது.... ஆயுள்குறைவு.......! துக்கத்தை தந்து..... தூக்கத்தை தொலைக்கும்.... காதலிலும் சுகம்..... இருக்கத்தான் செய்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 20.06.2018

காதலும் ஒரு பிரபஞ்சம்

எல்லா பூச்சியமும்.... பெறுமதியை கூட்டாது.... உன் நெற்றி பூச்சியம்.... என்னை பூச்சியமாக்கிவிட்டது...! பிரபஞ்சம் ..... வெறுமையானது......... காதலும் ஒரு.... பிரபஞ்சம் தான்..... தோற்றவனுக்கு.....! இயற்கையின்....... பேரன்பும் பேரழிவும்.... காதல்தான் ..... தோற்றிவிக்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை