எப்படி சொல்வது ...?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
யாரிடம் சொல்வது ...?
பூவாக இருந்தவள் ...
புயலாக மாறிவிட்டாய் ..
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
உயிரே நீ தான் என்றவள் ...
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள்
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
காற்றாக இருந்தவள் ..
கல்லறையாக மாறுகிறாள் ...
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
பூவாக இருந்தவள் ...
புயலாக மாறிவிட்டாய் ..
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
உயிரே நீ தான் என்றவள் ...
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள்
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
காற்றாக இருந்தவள் ..
கல்லறையாக மாறுகிறாள் ...
என்று -யாரிடம் சொல்வது ...?
எப்படி சொல்வது ...?
09
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக