எப்படி சொல்வது ...?

யாரிடம் சொல்வது ...? 
பூவாக இருந்தவள் ... 
புயலாக மாறிவிட்டாய் .. 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

உயிரே நீ தான் என்றவள் ... 
உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள் 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...? 

காற்றாக இருந்தவள் .. 
கல்லறையாக மாறுகிறாள் ... 
என்று -யாரிடம் சொல்வது ...? 
எப்படி சொல்வது ...?

09

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்