கே இனியவன் - கஸல் 63

நான் 
இதயத்துக்குள்
வரும் போது கதவை
மூடுகிறாய் ....!!!

இன்றுபோய் நாளை வா
என்று சொல்ல நான்
ராவணன் அல்ல...!!!

என் 
இதயக்கதவு
மட்டுமல்ல
வீட்டு வாசல் கதவும்
திறந்திருக்கிறது.....
எப்போது வருவாய் ...?

கே இனியவன் - கஸல் 63

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்