கே இனியவன் - கஸல் 62

உன் 
கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாமல் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!


என் 
கவிதை வரிகள்
அனைத்தும் நீ தந்தவை 
நீ தந்தவை இப்போ ...
ஏனோ வலிக்கிறது ...!!!

என் 
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது....!!!

கே இனியவன் - கஸல் 62

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்