கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய
காதல் தீயை -நீயே
கண்ணீரால் அணைக்க
சொல்லுகிறாய்...!!!

வீட்டு தோட்டத்தில்
பூத்தும் வாடியும் ...
இருக்கும் மலர்கள் ...
உன்னை நினைவுக்கு ...
கொண்டு வருகிறது ....!!!

உயிர் பிரிந்தபின்பும்
வாழும் ஒரே ஒரு
விடயம் காதல் ...!!!

கே இனியவன் - கஸல் 77

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்