கே இனியவன் - கஸல் 59
நீ
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!
உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?
உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும்
ஒன்றுதான் ...!!!
கே இனியவன் - கஸல் 59
ரோஜாவின் பூவை
மட்டும் ரசிக்கிறாய்
நான் முள்ளையும்
பூவாக ரசிக்கிறேன்...!!!
உன்னுள் நான்...
கிணற்றுத்தவளை...
இதில் என்ன வெட்கம்....?
உச்சி வெயிலில் நிற்பதும்
உன் நினைவில் வாழ்வதும்
ஒன்றுதான் ...!!!
கே இனியவன் - கஸல் 59
கருத்துகள்
கருத்துரையிடுக