கே இனியவன் - கஸல் 60

எனக்கு தெரியும் ..
நீ காதலிக்கவில்லை
என் இதயத்தை ..
களவு செய்யவந்தவள் ...!!!

நீ - பூ
நான் - நார்
எப்போது வரும்
காதல் மாலை....?

பூ வாடும்போது ....
நார் வாடுவதில்லை ...
நாருக்கு தலைக்கனம் ...!!!

கே இனியவன் - கஸல் 60

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்