கே இனியவன் - கஸல் 75

பூந்தோட்டத்துக்கு
ஏன் போகவேண்டும் 
பூவாக நீயிருக்கையில்...?

உடைந்த ....
கண்ணாடியாய் ......
உன் முகம் -அதிலும் ...
கண்ணீருடன் ...!!!


உன் நினைவு....
காயமுன் வந்துவிடு....?
கனவிலோ.....
நிஜத்திலோ ..!!!

கே இனியவன் - கஸல் 75

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்