கே இனியவன் - கஸல் 70

நான் யாரோடு
பேசினாலும் .....
என் கண்ணிலும் ...
இதயத்திலும் -நீ 

தொழுவத்தில்
கட்டிய மாடு போல்
எங்கு சென்றாலும்
உன்னிடமே திரும்பி
வந்துவிடுகிறேன் ....!!!

கூட்டி கழித்துப்பார்...
காதலின் தொடக்கமும் 
வாழ்க்கையின் பயணமும்
வலியின் வழியால் செல்கிறது ...!!!

கே இனியவன் - கஸல் 70

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்