கே இனியவன் - கஸல் 64

உன் 
கண் செய்த ..
வித்தை தான் ....
காதல் - வித்தை .....
வித்தாகி தழைக்கிறது ...!!!

உடலில் ஒன்பது
வாசலையும் மூடிவிட்டேன் 
எப்படி சென்றாய் ....?
என்னைவிட்டு ....!!!

மின்னலில் வரும்
முறிகோடுதான்
காதல் முகவரி
முடித்தால் முகவரிக்கு....
வந்துவிடு என்கிறாய் ...?

கே இனியவன் - கஸல் 64

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்