கே இனியவன் - கஸல் 78

நான் இறந்தால் ...
புதைப்பார்களா ...?
எரிப்பார்களா ...?
என்றோ அவளின் ....
வார்த்தையால் ...
சாம்பலாகி விட்டேன் ...!!!

அழகுக்கு
அழகுதருவது
காதல் உண்மைதான் ...
உன்னோடு இருக்கும் ..
காலத்தில் உணர்ந்தேன் ...!!!

தட்டிய தீக்குச்சி
விரைவாக
அணைந்துவிடும்
அந்த மன வேதனைதான்
எனக்கும் ...!!!

கே இனியவன் - கஸல் 78

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

காதல் கஸல் கவிதை 1050

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்