கஸல் கவிதையின் 100 வதுபதிவு

நிலவில் உள்ள
ஓவியம் போல்
உன் நினைவுகள்
தூரத்தில் அழகாக உள்ளது ...

சகுனத்தை நம்புவதில்லை
என்றாலும் நீ -திடீர்
என்று தோன்றிய
அமாவாசை -நீ
என்னை மறக்கிறாய் போலும்

வலையில் சிக்கிய மீனைவிட
உன் நினைவில் சிக்கிய -நான்
படும் அவஸ்தை கொடூரம்

(கஸல் கவிதையின் 100 வது பதிவு இது )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்