கே இனியவன் - கஸல் 73

மண்
பானை தண்ணீரும் 
காதலும் ஒன்றுதான் ....
குளிர்மையாது ....
அதிகமானால் ....
ஆபத்தானது .....!!!

காதலில் அழகு ...
சந்தோசம் ...
எச்சரிக்கை ....
சந்தேகம் ....!!!

நீ 
என் அருகே...
வந்தாலும்....
சென்றாலும்...
ஒன்றுதான்....
காதல் நினைவு...
வேண்டும்..... 
நீயல்ல.....!!!

கே இனியவன் - கஸல் 73

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்