இதயக்கதவை - கஸல் ;தொடர் 30
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
தாமரை இலையில்
தண்ணீர் போல்
அழகாக இருக்கிறது
நம்காதல் -இணையாமல்
நான்
இதயக்கதவை
மூடினால் எங்கே போய்
வாழ்வாய் ...
நான் இரவு
அழுத அழுகைதான்
காலை புல்வெளியில்
பனித்துளி ...!!!
கஸல் ;தொடர் 30
தண்ணீர் போல்
அழகாக இருக்கிறது
நம்காதல் -இணையாமல்
நான்
இதயக்கதவை
மூடினால் எங்கே போய்
வாழ்வாய் ...
நான் இரவு
அழுத அழுகைதான்
காலை புல்வெளியில்
பனித்துளி ...!!!
கஸல் ;தொடர் 30
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக