இந்தவலி கஸல் ;139

என் மனம் உன் பார்வையால்
உடைந்து சுக்குனூராகிவிட்டது
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

என் காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி

கஸல் ;139

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்