நிரந்தர தூக்கம் -42

என் தோட்டத்தில்
ஒவ்வொரு பூவும் 
உன் முகம் 
ஒவ்வொரு மலர்வும்
உன் சிரிப்பு 

பகலில் சந்திரனால் 
கவிதை எழுதுகிறாய் 
இரவில் சூரியனால் 
வாசிக்கிறாய் 

தேடிய கண்கள் 
களைத்து விட்டன 
நீ வராது விடின் 
நிரந்தர தூக்கம் 

kaSal ;42

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்